அமெரிக்காவில் டீன் ஏஜ் சிறுவன் பெற்றோரைக் கொலை செய்ய வேண்டுமென மறைமுகமாக கூறியதாக செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலி (Chatbot) மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் கூறுவதன் படி கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ள Character.ai, ஸ்கிரீன் டைம் குறித்த உரையாடலில் வில்லங்கமான கருத்தைப் தெரிவித்துள்ளது.

