• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘அமெரிக்கா சதி’ ஷேக் ஹசினா அறிக்கை வெளியிடவில்லை

GenevaTimes by GenevaTimes
August 12, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
‘அமெரிக்கா சதி’ ஷேக் ஹசினா அறிக்கை வெளியிடவில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கதேச வன்முறைக்கு அமெரிக்காவின் தலையீடு காரணம் என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டதாக வெளியான தகவலை, அவரது மகன் சஜீப் வாசேத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நெருங்கிய நிலையில், தனது டாக்கா இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, ஷேக் ஹசீனா தனது நெருக்கமானவர்களுக்கு எழுதிய கடிதம் என ஒரு தகவல் பரவியது.

அதில், வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு மற்றும் வங்கக்கடல் பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், தம்மால் ஆட்சியை தொடர்ந்து நடத்திருக்க முடியும் என ஷேக் ஹசீனா குறிப்பிட்டதாக கூறப்பட்டது.

விளம்பரம்

ஆனால், அதனை தான் விரும்பவில்லை என்றும், மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்புவேன் என்றும் கடிதத்தில் ஹசீனா குறிப்பிட்டதாகவும், பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் இந்த தகவலை மறுத்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், சமீபத்தில் தனது தாயார் பதவி விலகியது தொடர்பாக அவரது அறிக்கை என வெளியானது முற்றிலும் புனையப்பட்டது என்று தெரிவித்துள்ளார். டாக்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ ஷேக் ஹசீனா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை தான் அவரிடமே உறுதிப்படுத்தியதாகவும் ஜீப் வாசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.

.

Read More

Previous Post

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு | lost power due to US conspiracy Sheikh Hasina allegation

Next Post

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: அதானி குழுமத்தின் பங்குகள் 7% சரிவு | Hindenburg Report Echoes: Adani Group Shares Fall 7%

Next Post
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: அதானி குழுமத்தின் பங்குகள் 7% சரிவு | Hindenburg Report Echoes: Adani Group Shares Fall 7%

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: அதானி குழுமத்தின் பங்குகள் 7% சரிவு | Hindenburg Report Echoes: Adani Group Shares Fall 7%

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin