• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவும் இஸ்ரேலும் கலவரத்தைத் தூண்டுகின்றன…! கொந்தளிக்கும் ஈரான்

GenevaTimes by GenevaTimes
January 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவும் இஸ்ரேலும் கலவரத்தைத் தூண்டுகின்றன…! கொந்தளிக்கும் ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவும் இஸ்ரேலும் கலவரத்தை தூண்டி விடுவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில், அதற்கு மக்கள் அடிபணியக்கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மக்களின் கவலைகளை கேட்பது அரசின் கடமை ஆனால் நாட்டை பாதுகாப்பது மிகப்பெரிய பொறுப்பு.

அப்பாவி மக்கள் 

ஈரானை அழிக்க கலவரக்காரர்கள் முயற்சி செய்கின்றனர் அத்தோடு மக்களுக்கு கவலைகள் உள்ளன அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும்.

அது நமது கடமை மற்றும் பயங்கரவாதிகளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருகின்ற நிலையில் அவர்கள் வழிபாட்டு தலங்களுக்கு தீவைக்கின்றனர்.

மக்களை தீவைத்து கொல்கின்றனர் அத்தோடு அவர்கள் இந்நாட்டு மக்கள் அல்ல.

இந்நாட்டை சேர்ந்தவர்கள் போராடினால் அவர்களின் குறைகளை கேட்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதற்கு தீர்வு காண தயார் அத்தோடு அப்பாவி மக்களை கொல்வதை ஏற்க முடியாது மற்றும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என அப்பாவி மக்களை கேட்டுக் கொல்கின்றேன்.

கலவரக்காரர்கள்

கலவரக்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டளைகளுக்கு இளைஞர்கள் செவி சாய்க்கக்கூடாது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கலவரத்தை தூண்டிவிடுகின்றன அத்தோடு அவர்கள் நமது நாட்டை தாக்கி இளைஞர்களையும் குழந்தைகளையும் கொன்றவர்கள்.

தற்போது இந்த மக்களிடம் ஈரானை அழியுங்கள் மற்றும் உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்கின்றனர்.

அவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் மற்றும் ஈரான் சமூகத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது.

நாங்கள் நீதியை நிலைநாட்ட விரும்புகின்றோம் என்பதை மக்கள் உணர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பத்தாங் காலியில் நண்பரைக் காப்பாற்ற முயன்ற UPSI மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் | Makkal Osai

Next Post

“ஜாஹித் மீது ‘விசாரணை இல்லை’ (NFA) முடிவுக்குப் பிறகு, அன்வாரின் ஊழல் எதிர்ப்புப் பேச்சு ‘இரட்டை வேடம்’ என வழக்கறிஞர் குற்றச்சாட்டு.” – Malaysiakini

Next Post
“ஜாஹித் மீது ‘விசாரணை இல்லை’ (NFA) முடிவுக்குப் பிறகு, அன்வாரின் ஊழல் எதிர்ப்புப் பேச்சு ‘இரட்டை வேடம்’ என வழக்கறிஞர் குற்றச்சாட்டு.” – Malaysiakini

“ஜாஹித் மீது ‘விசாரணை இல்லை’ (NFA) முடிவுக்குப் பிறகு, அன்வாரின் ஊழல் எதிர்ப்புப் பேச்சு ‘இரட்டை வேடம்’ என வழக்கறிஞர் குற்றச்சாட்டு.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin