• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவிற்குள் கிருமியை கடத்திய சீனா? 2 ஆய்வாளர்கள் அதிரடி கைது

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவிற்குள் கிருமியை கடத்திய சீனா? 2 ஆய்வாளர்கள் அதிரடி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 04, 2025 1:26 PM IST

அமெரிக்காவில் சீன ஆய்வாளர்கள் 2 பேர் அபாயகரமான பூஞ்சையை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்ட வைரஸ்அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்ட வைரஸ்
அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்ட வைரஸ்

கோதுமை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் மூலம் மனிதர்களுக்கு நோய்களைப் பரப்பும் அபாயகரமான பூஞ்சையை, அமெரிக்காவிற்குள் கடத்தியதாக சீன ஆய்வாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக FBI இயக்குநர் காஷ் படேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சீனாவைச் சேர்ந்த யூங்கிங் ஜியான் (YUNGING JIAN) என்ற இளம்பெண் அபாயகரமான கிருமியைக் கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஃப்யூசேரியம் கிராமிநியரம் (Fusarium graminearum) என்ற அபாயகரமான பூஞ்சை மூலம் கோதுமை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெட் பிளைட் (Head blight) என்னும் நோயைப் பரப்ப அவர் திட்டமிட்டதாக காஷ் படேல் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து நேரிடுவதுடன், உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பில்லியன் டாலர் அளவிற்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளம்பெண்ணின் காதலன், சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருவதாகவும், டெட்ராயிட் விமானநிலையம் மூலம், அபாயகரமான பூஞ்சையைக் கடத்தத் திட்டம் தீட்டியதாகவும் FBI இயக்குநர் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி உதவி மூலம், இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் காஷ் படேல் குற்றம் சாட்டியுள்ளார்.

First Published :

June 04, 2025 1:26 PM IST

Read More

Previous Post

Eid Al Adha: பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி… களைக்கட்டும் ஆடு விற்பனை…

Next Post

இளைஞர்களிடையே வேப் விஷம் அதிகரித்து வருவது குறித்து மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. – Malaysiakini

Next Post
இளைஞர்களிடையே வேப் விஷம் அதிகரித்து வருவது குறித்து மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. – Malaysiakini

இளைஞர்களிடையே வேப் விஷம் அதிகரித்து வருவது குறித்து மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin