• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவின் அதிகார அடக்குமுறைக்கு பணிய மாட்டோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் அதிகார அடக்குமுறைக்கு பணிய மாட்டோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானிய மக்கள் ஒருபோதும் அதிகார அடக்குமுறைக்குப் பணிய மாட்டார்கள் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.


அத்தோடு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே அடிப்படை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று அவநம்பிக்கை 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கா மீது ஈரானுக்கு ஆழமான வரலாற்று அவநம்பிக்கை இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்தோடு, சமீபகாலமாக அமெரிக்க அதிகாரிகளின் ஆக்கபூர்வமற்ற மற்றும் முரணான அணுகுமுறைகள், நிலைமையை மேலும் சிக்கலாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Honoring commitments is the basis of meaningful dialogue. Deep historical mistrust in Iran toward U.S. gov conduct remains, while unconstructive & contradictory signals from American officials carry a bitter message; they seek Iran’s surrender. Iranians do not submit to force.

— Masoud Pezeshkian (@drpezeshkian) April 20, 2026

  

அமெரிக்க அரசாங்கத்தின் கடந்த கால நடத்தைகள் காரணமாகவே இந்த அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மசூத் பெசெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அமெரிக்காவின் செயல்பாடுகள் ஒரு கசப்பான செய்தியைச் சுமந்து வருவதாகவும் அமெரிக்கா உண்மையில் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை, மாறாக ஈரானின் சரணாகதியையே எதிர்பார்க்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.


ஈரானிய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் எவ்வித அழுத்தங்களுக்கும் நாடு தலைவணங்காது என்பதை அவர் தனது பதிவில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     



Read More

Previous Post

வைரல் வீடியோவில் மோட்டார் சைக்கிளில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட நபருக்கு போதைப்பொருள் சோதனை முடிவு சாதகமாக வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது | Makkal Osai

Next Post

பொதுப் போக்குவரத்து இடையூறுகள் குறித்து போக்குவரத்து அமைச்சு (MOT) விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. – Malaysiakini

Next Post

பொதுப் போக்குவரத்து இடையூறுகள் குறித்து போக்குவரத்து அமைச்சு (MOT) விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin