• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் எத்தனை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு பதில்

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் எத்தனை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 9:50 PM IST

கடந்த 10 ஆண்டுகளில் எம்பி, எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த 193 வழக்குகளில், 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News18News18
News18

கடந்த 10 ஆண்டுகளில் எம்பி, எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேரள எம்பி ஏ.ஏ.ரஹீம் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை 193 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 2022-23ஆம் நிதியாண்டில் 32 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளில் இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டிலும், 2019-2020ஆம் நிதியாண்டிலும் தலா ஒரு வழக்கில் மட்டுமே அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

First Published :

March 19, 2025 9:50 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் எத்தனை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு பதில்

Read More

Previous Post

தங்கம் வாங்க போகின்றீர்களா?

Next Post

ATM-ல் பணம் வராமல் வெறும் டெபிட் SMS மட்டும் வருதா..?

Next Post
ATM-ல் பணம் வராமல் வெறும் டெபிட் SMS மட்டும் வருதா..?

ATM-ல் பணம் வராமல் வெறும் டெபிட் SMS மட்டும் வருதா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin