• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அனைத்து ரயில்வே கேட், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமிரா – ரயில்வே நிர்வாகம்

GenevaTimes by GenevaTimes
July 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அனைத்து ரயில்வே கேட், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமிரா – ரயில்வே நிர்வாகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 10, 2025 7:46 AM IST

கடலூரில் பள்ளி வேன் விபத்தையடுத்து, ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்கள், தானியங்கி இண்டர்லாக் அமைப்புகள் உடனடியாக பொருத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுவாக, அனைத்திற்கும் தற்போது செயலி வந்துவிட்டது. அதேபோல், ரயிலில் பயணிப்பவர்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், உணவு ஆர்டர் செய்ய, ரயில் எங்கே இருக்கிறது என்று பார்க்க, PNR சரிபார்க்க என்று அனைத்திற்கும் தனித்தனியாக தங்கள் போனில் செயலிகளை வைத்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்திய ரயில்வே தற்போது ஒரு சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.பொதுவாக, அனைத்திற்கும் தற்போது செயலி வந்துவிட்டது. அதேபோல், ரயிலில் பயணிப்பவர்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், உணவு ஆர்டர் செய்ய, ரயில் எங்கே இருக்கிறது என்று பார்க்க, PNR சரிபார்க்க என்று அனைத்திற்கும் தனித்தனியாக தங்கள் போனில் செயலிகளை வைத்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்திய ரயில்வே தற்போது ஒரு சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக, அனைத்திற்கும் தற்போது செயலி வந்துவிட்டது. அதேபோல், ரயிலில் பயணிப்பவர்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், உணவு ஆர்டர் செய்ய, ரயில் எங்கே இருக்கிறது என்று பார்க்க, PNR சரிபார்க்க என்று அனைத்திற்கும் தனித்தனியாக தங்கள் போனில் செயலிகளை வைத்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்திய ரயில்வே தற்போது ஒரு சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளில் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று பேர் உயிரிழந்த விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் மேல் உள்ள ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ரயில்வே கேட்களை 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 10, 2025 7:35 AM IST

Read More

Previous Post

இலங்கை மீதான ட்ரம்பின் வரி விதிப்பு : நாமல் வெளியிட்ட தகவல்

Next Post

இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்று மோதல் | team india to play england in third test match at lords ground

Next Post
இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்று மோதல் | team india to play england in third test match at lords ground

இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்று மோதல் | team india to play england in third test match at lords ground

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin