• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் இந்த இந்திய பவுலர் அச்சுறுத்தலாக இருப்பார்

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் இந்த இந்திய பவுலர் அச்சுறுத்தலாக இருப்பார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் ஆரம்பிக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உள்ள மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களம் காண உள்ளது. இருப்பினும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு இருப்பது சற்று விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

விளம்பரம்

இளம் வீரர்களையும், அனுபவ ஆட்டக்காரர்களையும் கொண்டதாக இந்திய அணியை தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகள் பலவற்றில் விளையாடிய அனுபவம் உடையவர்கள்.

அவர்களுடன் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம் வீரர்களும் அணியில் உள்ளார்கள். இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பை எதையும் வெல்லாத நிலையில் இந்த ஆண்டு உலக கோப்பை டி20 கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

விளம்பரம்

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்துள்ளன. 20 ஓவர் போட்டிகளில் பௌலர்களால் முக்கிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் இருக்கின்றனர். நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எனக்கு மட்டும் இல்லாமல், எல்லா அணிகளிலும் உள்ள பேட்ஸ்மன்களுக்கு ஜஸ்பிரித் பும்ரா ஓர் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதுகிறேன் என கூறியுள்ளார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

சிக்கிம் மாநில முதல்வராக ஜூன் 10-ல் பிரேம் சிங் தமாங் பதவியேற்பு | SKM chief P.S. Tamang to take oath as Sikkim Chief Minister on June 10

Next Post

கமல்ஹாசனை நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்த சரத்குமார் குடும்பம் | Makkal Osai

Next Post
கமல்ஹாசனை நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்த சரத்குமார் குடும்பம் | Makkal Osai

கமல்ஹாசனை நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்த சரத்குமார் குடும்பம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin