இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி என்பதால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வருகை தந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

