• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அந்த நேரத்தில் பிரதமராக இருந்திருந்தால்” – உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை குறித்து பேசிய பிரதமர் மோடி! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“அந்த நேரத்தில் பிரதமராக இருந்திருந்தால்” – உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை குறித்து பேசிய பிரதமர் மோடி! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கதேச போரின்போது தான் பிரதமராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வங்க போரின்போது தாம் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் வசமுள்ள கர்தார்பூர் குருத்வாராவை மீட்டு இருப்பேன் என பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். பஞ்சாபின் பாட்டியாலாவில் தனது முதல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பஞ்சாப் மற்றும் சீக்கிய சமூகம் தேசியக் கட்டுமான முயற்சிகளில் எப்போதும் முன்னணியில் இருப்பதாக கூறினார்.

மேலும், கர்தார்பூர் குருத்வாராவின் உணர்ச்சிப்பூர்வமான பிரச்னையை பிரதமர் மோடி எழுப்பினார். குருநானக் தேவ் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை கழித்த சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் குருத்வாராவை 70 ஆண்டுகளாக தொலைநோக்கியில் மட்டுமே தரிசனம் செய்ய முடிவதாக கூறினார்.

விளம்பரம்

1971-இல் வங்க போரின்போது 90,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்தின் முன் சரணடைந்தபோது கர்தார்பூர் குருத்வாராவை திரும்பப் பெற ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது தாம் பிரதமராக இருந்திருந்தால், அவர் கர்தார்பூர் குருத்வாராவை அவர்களிடமிருந்து பறித்து பின்னர் அவர்களது படைகளை விடுவித்திருப்பேன் என்றார்.

இதையும் படிங்க : சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை : கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை காகித முதல்வர் என விமர்சித்த பிரதமர் மோடி, அவர் ‘டெல்லி தர்பாரில்’ தனது இருப்பைக் குறிப்பதில் மும்முரமாக இருப்பதாகவும் கூறினார். பஞ்சாப்பில் மணல் கடத்தல், போதைப்பொருள் மாஃபியா மற்றும் துப்பாக்கி கும்பல் ஆட்சி செய்யும்போது அரசாங்கத்தின் ஆணை இங்கு இயங்காது என்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை சாடினார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

யாழ்ப்பாணம் வந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Next Post

அகில இந்திய ஹாக்கி போட்டி முதல் லீக் ஆட்டம்: சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி | All India Hockey Tournament Begins: Chennai Income Tax Team Wins First League Match

Next Post
அகில இந்திய ஹாக்கி போட்டி முதல் லீக் ஆட்டம்: சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி | All India Hockey Tournament Begins: Chennai Income Tax Team Wins First League Match

அகில இந்திய ஹாக்கி போட்டி முதல் லீக் ஆட்டம்: சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி | All India Hockey Tournament Begins: Chennai Income Tax Team Wins First League Match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin