• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அந்த சந்தர்ப்பங்களில் நான் பலமுறை அழுதேன் – நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட தகவல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அந்த சந்தர்ப்பங்களில் நான் பலமுறை அழுதேன் – நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட தகவல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
அந்த சந்தர்ப்பங்களில் நான் பலமுறை அழுதேன் – நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட தகவல்

சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை பாதித்ததாக நடிகை ஸ்ரீலீலா கூறினார். தற்போது விமர்சனங்களை சமாளிக்க கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஸ்ரீலீலா, சமீபத்திய பேட்டியில் தனது மனநிலையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியானதும் சமூக வலைதளங்களில் நிறைய எதிர்மறை கருத்துகள் வரும். ஆரம்பத்தில் அது என்னை மிகவும் பாதித்தது. பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் காலப்போக்கில் விமர்சனங்களை சமாளிக்க கற்றுக்கொண்டதாகவும், தற்போது தனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். “இப்போது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சமநிலையாக பார்க்க கற்றுக்கொண்டேன். தேவையானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, தேவையற்றவற்றை புறக்கணிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருவது தனது தொழில் வளர்ச்சிக்குப் பெரும் ஆதரவாக இருப்பதாகவும் ஸ்ரீலீலா குறிப்பிட்டார்.

சமீபத்தில் வெளியான ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் Pawan Kalyan உடன் நடித்துள்ள அவர், அந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலீலாவின் இந்த நேர்மையான கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

Read More

Previous Post

ஜேபிஜே வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது | Makkal Osai

Next Post

அனல் காற்று வீசும் 12 இடங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

Next Post

அனல் காற்று வீசும் 12 இடங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin