Last Updated:
வீர சாவர்க்கருடைய தியாகத்திற்கு ஈடிணை எதுவும் இல்லை என்றும், அவரது மகத்தான தியாகம் என்றென்றும் நாட்டிற்கு பேரூக்கமாக விளங்கும் என்றும் கூறினார்.
குடியரசு துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.


