• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய அபராத விதிகள்: வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிவேக நெடுஞ்சாலையில் புதிய அபராத விதிகள்: வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீற்றருக்கு மேல் வாகனம் ஓட்டுபவர்கள்
GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தினாலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள
நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




குறித்த விடயத்தை போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பிரதி காவல்துறை
அதிபர் இந்திகா ஹபுகொட (Indika Habugoda) தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிவேக
நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 100 கிலோ மீற்றருக்கு மீறினால்
திருத்தப்பட்ட அபராத தொகைகளை கோடிட்டுக் காட்டும் புதிய வர்த்தமானி அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

வேகமாக வாகனம்



அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுவதற்கான திருத்தப்பட்ட அபராதக்
கட்டமைப்பின்படி, மணிக்கு 100 முதல் 120 கிலோ மீற்றர் வரை வாகனம் ஓட்டுபவர்களுக்கு
ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்படும்.

அதே நேரத்தில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீற்றர் வரை வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும்.

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய அபராத விதிகள்: வெளியான அறிவிப்பு | New Speeding Fines On Expressways Announced

130 முதல் 140 கிலோ மீற்றர் வரையிலான வேகத்திற்கு ரூபாய் 10,000 அபராதமும், மணிக்கு 140
முதல் 150 கிலோ மீற்றர் வரையிலான வேகத்திற்கு ரூபாய் 15,000 அபராதமும் விதிக்கப்படும்.


ஒரு வாகனம் மணிக்கு 150 கிலோ மீற்றருக்கு மேல் வேகத்தில் ஓட்டப்பட்டால்,
நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

விலை காட்டல் விதியைப் பற்றிய கல்வி மூலம் அமலாக்கத்தை உடனடி நடவடிக்கையாக ஏற்கிறது எனச் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது – Malaysiakini

Next Post

செந்தில்பாலாஜி வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Next Post
செந்தில்பாலாஜி வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

செந்தில்பாலாஜி வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin