மிசாமிஸ் ஓரியண்டல் மாகாணத்தில், நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
இதே சம்பவத்தில் மற்றொரு மாணவர் காயமடைந்தார்.
Quezon மாகாணத்தில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயலால் கிட்டத்தட்ட 27,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மார்கோஸ் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக மூன்று விமான நிலையங்கள் மற்றும் ஒன்பது துறைமுகங்களில் சிக்கல் ஏற்பட்டது.
வெப்பமண்டல புயல் Ewiniar 2024 இல் பிலிப்பைன்ஸைத் தாக்கும் முதல் புயல் ஆகும்.
தற்போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்றும், மணிக்கு 160 கிமீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசுயதாக தெரிவிக்கப்பட்டது.

