• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிக வேலைப்பளு காவல் நிலையத்தை விட்டு உடமைகளுடன் வெளியேறிய காவலர்

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிக வேலைப்பளு காவல் நிலையத்தை விட்டு உடமைகளுடன் வெளியேறிய காவலர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஓய்வு இல்லாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாலும், கடுமையான மன உளைச்சலாலும் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய காவலர் குறித்து அளுத்கம பகுதியில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய காவலர் மாத்தறையின் கெக்கனதுரா பகுதியைச் சேர்ந்தவர், மேலும் அவர் அளுத்கம காவல்துறையின் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

ஓய்வு இல்லாத பணியால் கடும் மன அழுத்தம்

இன்று (07) மதியம் அளுத்கம காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த அவர், ஓய்வு இல்லாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

அதிக வேலைப்பளு காவல் நிலையத்தை விட்டு உடமைகளுடன் வெளியேறிய காவலர் | Constable Leaves Police Station Due To Overwork


இதன் விளைவாக, அவர் தனது கடமைகளைச் செய்ய முடியவில்லை என்று கூறி, காவல் நிலையத்தின் தகவல் குறிப்பேட்டில் இது குறித்து ஒரு குறிப்பை எழுதி வைத்துவிட்டு, தனது தனிப்பட்ட உடைமைகளுடன் காவல் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அனைத்து ஆசிரியர்களிடமும் முறையான போலீஸ் பின்னணி சோதனைகளை செயல்படுத்த வேண்டும் – Malaysiakini

Next Post

சூர்ய குமாரின் அரை சதத்தால் கம்பேக் கொடுத்த இந்திய அணி.. அமெரிக்காவுக்கு எதிராக 161 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்

Next Post
சூர்ய குமாரின் அரை சதத்தால் கம்பேக் கொடுத்த இந்திய அணி.. அமெரிக்காவுக்கு எதிராக 161 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்

சூர்ய குமாரின் அரை சதத்தால் கம்பேக் கொடுத்த இந்திய அணி.. அமெரிக்காவுக்கு எதிராக 161 ரன்கள் குவிப்பு | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin