• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிகரிக்கும் இந்தியாவுடனான முறுகல்: எச்சரிக்கை விடுக்கும் சீனா

GenevaTimes by GenevaTimes
March 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிகரிக்கும் இந்தியாவுடனான முறுகல்: எச்சரிக்கை விடுக்கும் சீனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அபிவிருத்தி திட்டங்களைத் ஆரம்பித்து வைப்பதற்காக இந்திய பிரதமர் மோடி அருணாசலப் பிரதேசத்திற்கு பயணித்ததற்கு சீனா கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.


குறித்த பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என உரிமை கொண்டாடி வரும் சீனா, இப்பகுதிக்கு ‘ஸாங்னான்’ எனப் பெயர் சூட்டி அழைத்து வருகிறது.



அதேவேளை, இந்திய தலைவர்கள் இந்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு சீனா கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

தூதரக ரீதியிலான எதிர்ப்பு



சீனாவின் இந்த செயற்பாடுக்கு தொடர்ந்து கண்டனம் வெளியிட்டு வரும் இந்தியா, அப்பகுதி நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் இந்தியாவுடனான முறுகல்: எச்சரிக்கை விடுக்கும் சீனா | India China Border Issue Arunachal Pradesh


இந்நிலையில், அப் பகுதிக்கு பிரதமர் மோடி விஜயம் மேற்கொண்டுள்ளதையடுத்து இந்தியாவுடன் தூதரக ரீதியிலான எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது.

எல்லைப் பிரச்சினை



அத்துடன், இந்தியாவின் இவ்வாறான செயற்பாடுகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

அதிகரிக்கும் இந்தியாவுடனான முறுகல்: எச்சரிக்கை விடுக்கும் சீனா | India China Border Issue Arunachal Pradesh


மேலும், ஸாங்னான் பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை என்றும் சீனா-இந்தியா எல்லையின் கிழக்குப் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதால் சீனா கடும் அதிருப்தியடைந்துள்ளது, இதை வன்மையாக எதிர்க்கிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இன்று தெரிவித்துள்ளார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மாசி மாத விநாயகர் சதுர்த்தி பூஜை!

Next Post

தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக கூட்டணி உடன்பாடு: யாருக்கு எத்தனை சீட்? – ஆந்திர அரசியல் | TDP Jana Sena BJP alliance seat sharing finalized Andhra Politics

Next Post
தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக கூட்டணி உடன்பாடு: யாருக்கு எத்தனை சீட்? – ஆந்திர அரசியல் | TDP Jana Sena BJP alliance seat sharing finalized Andhra Politics

தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக கூட்டணி உடன்பாடு: யாருக்கு எத்தனை சீட்? - ஆந்திர அரசியல் | TDP Jana Sena BJP alliance seat sharing finalized Andhra Politics

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin