• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

GenevaTimes by GenevaTimes
May 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்து 3 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கார் ஒன்றில் நேற்று(25.06.2026) சட்டவிரோதமான முறையில் இடம்பெற்ற கடத்தலே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கைதில் 8 சொட்டகண் 20 வெற்று ரவைகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட கண்காணிப்பு

சம்பவம் குறித்து தெரிய வருகையில், 

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது | 3 People Involved In Illegal Smuggling Arrested

அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று
இரவு அட்டாளைச்சேனை பகுதியில் விசேட கண்காணிப்பில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.




இதன்போது அங்கு சென்ற கார் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அங்கிருந்து
8 சொட்டகண் ரவைகள் மற்றும் 20 வெற்று ரவைகளை மீட்டதுடன் பாணமை பிரதேசத்தைச்
சோந்த 3 பேரை கைது செய்தனர்.

இவார்கள் வியாபாரத்துக்காக சட்டவிரோதமாக இவற்றை கடத்தி
வந்துள்ளதாக அதிரடிப்படையினர் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களை
ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நாட்டில் ஏப்ரல் மாதத்தில் 7,057 பேர் வேலையிழப்பு: மார்ச் மாதத்தை விட 21% உயர்வு! | Makkal Osai

Next Post

தண்ணீர் தட்டுப்பாடு அச்சம் மற்றும் உயர்ந்து வரும் செலவுகளுக்கு மத்தியில் கெடா நெல் விவசாயிகளில் 10 சதவீதத்தினர் மட்டுமே பயிர்ச்செய்கையைத் தொடங்கியுள்ளனர் – Malaysiakini

Next Post

தண்ணீர் தட்டுப்பாடு அச்சம் மற்றும் உயர்ந்து வரும் செலவுகளுக்கு மத்தியில் கெடா நெல் விவசாயிகளில் 10 சதவீதத்தினர் மட்டுமே பயிர்ச்செய்கையைத் தொடங்கியுள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin