• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அடையாளம் காணப்படாத தொற்று நோய்; மாணவர்கள் ஊழியர்கள் என 39 பேர் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அடையாளம் காணப்படாத தொற்று நோய்; மாணவர்கள் ஊழியர்கள் என 39 பேர் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கெடாவின் யான் நகரில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்,  ஊழியர்கள் உட்பட சுமார் 39 பேர், இன்னும் அடையாளம் காணப்படாத “தொற்று நோய்” காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பிறகு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சொறி அறிகுறிகள் இருந்ததாக மாநில வீட்டுவசதி, உள்ளூர் அரசு மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் மன்சோர் ஜகாரியா தெரிவித்தார்.

பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 763 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர் என்று அவர் கூறினார். இன்று மாலை தான் பயிற்சி முகாமுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மன்சோரின் கூற்றுப்படி, மாணவர்கள் சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Previous articleமலேசிய கோப்பையை வென்ற ஜேடிடி அணி: வாழ்த்து தெரிவித்த மாமன்னர்



Read More

Previous Post

ஈரானில் துறைமுக வெடி விபத்தில் 14 பேர் பலி; 700-க்கும் மேற்பட்டோர் காயம் : கோர விபத்து நடந்தது எப்படி?

Next Post

“தரமற்ற மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கை வேண்டும்”

Next Post
“தரமற்ற மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கை வேண்டும்”

“தரமற்ற மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கை வேண்டும்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin