• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அடுத்த 36 மணி நேரத்தில் கொட்டப்போகும் இடியுடன் கூடிய பலத்த மழை

GenevaTimes by GenevaTimes
January 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அடுத்த 36 மணி நேரத்தில் கொட்டப்போகும் இடியுடன் கூடிய பலத்த மழை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்த 36 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் புதுப்பிக்கப்பட்ட வானிலை(weather) முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.




இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 75 மில்லி மீற்றருக்கு மேல் மிதமானது முதல் கனமழை 




மேலும், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு மேல் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் கொட்டப்போகும் இடியுடன் கூடிய பலத்த மழை | Weather Forecast For The Next 36 Hours





மற்ற பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.



வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் மின்னல்

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் கொட்டப்போகும் இடியுடன் கூடிய பலத்த மழை | Weather Forecast For The Next 36 Hours




இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடுமெனவும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இடைநிலைக் கல்வியை கட்டாயமாக்குவதால் SPM தேர்வை மாணவர்கள் தவிர்க்கும் பிரச்சினையைச் சமாளிக்க முடியும் – Malaysiakini

Next Post

மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

Next Post
மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin