• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அடுத்தடுத்து சுப முகூர்த்த நாட்கள்… அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை…

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
அடுத்தடுத்து சுப முகூர்த்த நாட்கள்… அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் 20, 21ஆம் தேதிகளில் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மேலும் மல்லிப்பூ சீசன் முடிந்துவிட்டதால் மல்லி பூ வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் மல்லிப்பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசைநல்லூர், ஆரக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, சேவக்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

விளம்பரம்

மேலும் பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெடிருக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் குறித்து பூ வியாபாரி தனம் கூறுகையில், “மல்லிப்பூ கிலோ 1200 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. மேலும் மல்லிகைப்பூ வரத்துக் குறைவால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.

இதையும் படிங்க: மலை மாவட்டத்தை மிரள வைக்கும் மழை… கார்மேகத்தைக் கட்டுப்படுத்த சூஞ்சி ஹப்பா வழிபாடு…

பிச்சிப்பூ கிலோ 600 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது, சென்ட் பூ கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பன்னீர் ரோஜா கிலோ 200 ரூபாய், பட்டன் ரோஜா கிலோ 200 ரூபாய், மேலும் கலர் பிச்சிப்பூ கிலோ 500 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

ரஹானே முதல் நடராஜன் வரை: ஆஸி.,யில் அன்று அசத்தியவர்கள் இன்று எங்கே? | Rahane to Natarajan team india winning players in last aussie tour whereabouts

Next Post

“ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும். ஏனெனில்…” – வங்கதேச தலைமை ஆலோசகர் நேர்காணல் | Hasina is continuing her political activities from India: Muhammad Yunus

Next Post
“ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும். ஏனெனில்…” – வங்கதேச தலைமை ஆலோசகர் நேர்காணல் | Hasina is continuing her political activities from India: Muhammad Yunus

“ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும். ஏனெனில்...” - வங்கதேச தலைமை ஆலோசகர் நேர்காணல் | Hasina is continuing her political activities from India: Muhammad Yunus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin