• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

ஸ்கூட் விமானத்தில் வந்த பயணியிடம் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

GenevaTimes by GenevaTimes
March 19, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 4 mins read
0
ஸ்கூட் விமானத்தில் வந்த பயணியிடம் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter






Share

ஸ்கூட் விமானத்தில் வந்த பயணியிடம் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Photo: Trichy Customs

 

ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் வந்த பயணியிடம் சுமார் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர் ஆஃபர்: பாதி விலையில் அதிரடி தள்ளுபடி விற்பனை – பிப்.21 முதல் 25 வரை

கடந்த மார்ச் 17- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து பயணிகளுடன் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் (Scoot Airlines) TR-540 என்ற எண் கொண்ட விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் (Coimbatore International Airport) தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 24 கேரட் 6 தங்க செயின்கள், 22 கேரட் 1 தங்க செயின், 22 கேரட் 1 நெக்லஸ் ஆகியவை சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்

அந்த கடத்தல் தங்க செயின்களைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றின் மதிப்பு ரூபாய் 20.71 லட்சம் எனத் தெரிவித்துள்ளனர். அந்த பயணியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அந்த பயணி இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிய வந்தது.



Share



Read More

Previous Post

2023ஆம் ஆண்டில் அதிக அளவில் காசநோயாளிகள் பதிவு – Malaysiakini

Next Post

Tamilmirror Online || விவசாயிகளை சந்தித்தார் ஜனாதிபதி

Next Post
Tamilmirror Online || விவசாயிகளை சந்தித்தார் ஜனாதிபதி

Tamilmirror Online || விவசாயிகளை சந்தித்தார் ஜனாதிபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin