• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வரத்து குறைவால் மீன்கள் விலை இரட்டிப்பு உயர்வு @ குமரி மாவட்டம் | Dwindling supply doubles fish prices @ Kumari district

GenevaTimes by GenevaTimes
March 13, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வரத்து குறைவால் மீன்கள் விலை இரட்டிப்பு உயர்வு @ குமரி மாவட்டம் | Dwindling supply doubles fish prices @ Kumari district
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் ஏராளமான பைபர் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இதுதவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம்முதல் நீரோடி வரையிலான 46 மீனவ கிராமங்களில் கரைமடி பகுதியில் நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதத்தில் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லவில்லை. மீன் வரத்தின்றி துறைமுகங்கள் வெறிச்சோடின.

தற்போது குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று கரை திரும்பிய விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீன் வரத்து குறைவாக இருந்தது.

மீனவர்கள் பிடித்து வந்த வெளை மீன், நவரை மீன், இறால், நண்டு, சுறா, நெய்மீன், பாரை,திருக்கை மீன்கள் விற்பனைக்காக துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை வாங்கவியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர்.

தேவைக்கு குறைவாகவே இருந்ததால் மீன் விலை கடுமையாக உயர்ந்தது. சாதாரணமாக கிலோ 120 ரூபாய் வரை விலைபோகும் நவரை 200 ரூபாய்க்கும், கிலோ ரூ.100 வரை விலைபோகும் சூரை மீன், நண்டு, இறால்போன்றவை 180 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்தது. இதேபோல் பெரிய அளவிலான சுறா மற்றும் திருக்கை மீன் ஒன்று ரூ.10,000 வரை விலைபோனது உள்ளூர் தேவைக்கே தட்டுப்பாடு நிலவும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.



Read More

Previous Post

ஐபிஎல் 2021 தொடரை நடத்தியே ஆகணும்…. இல்லன்னா ரூ.2500 கோடி காலி.. – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

`அணு ஆயுதப் போருக்கும் தயாராகவே இருக்கிறோம்…' – அமெரிக்காவை எச்சரிக்கும் புதின்!

Next Post
`அணு ஆயுதப் போருக்கும் தயாராகவே இருக்கிறோம்…' – அமெரிக்காவை எச்சரிக்கும் புதின்!

`அணு ஆயுதப் போருக்கும் தயாராகவே இருக்கிறோம்...' - அமெரிக்காவை எச்சரிக்கும் புதின்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin