• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது

GenevaTimes by GenevaTimes
March 5, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


18 செப்டெம்பர் 2014

15 பேர் வரை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

15 பேர் வரை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது

கொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்காக பொதுமக்களின் தலையை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் தொடர்பாக அரசுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் இவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டதாக அப்பாட் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களும் சண்டையிடுவதாக வெளியான கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாதிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலின் அளவை மத்திய தரம் என்கிற நிலையில் இருந்து அதிகபட்ச ஆபத்து நிலைக்கு உயர்த்துவதாக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே மிகப்பெரிய நடவடிக்கையாக சிட்னியிலும் பிரிஸ்பேனிலும் நடந்த தேடுதல் நடவடிக்கைகளில் 800க்கும் அதிகமான அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

Read More

Previous Post

பணவீக்கம் அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

Next Post

தியோ –  தலைவர்களின் AI-திருத்தப்பட்ட வீடியோக்களைப் பயன்படுத்தும் மோசடி சிண்டிகேட்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் – Malaysiakini

Next Post
தியோ –  தலைவர்களின் AI-திருத்தப்பட்ட வீடியோக்களைப் பயன்படுத்தும் மோசடி சிண்டிகேட்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் – Malaysiakini

தியோ –  தலைவர்களின் AI-திருத்தப்பட்ட வீடியோக்களைப் பயன்படுத்தும் மோசடி சிண்டிகேட்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin