• Login
Wednesday, June 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தமிழ், சீன மொழிகளைக் கற்பிப்பது சட்டத்துக்கு எதிரானது அல்ல: மலேசியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
தமிழ், சீன மொழிகளைக் கற்பிப்பது சட்டத்துக்கு எதிரானது அல்ல: மலேசியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவின் தாய்மொழி பாடசாலைகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரண் அல்ல என அந்நாட்டு சமஷ்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது இது தொடர்பான ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தாய்மொழி பாடசாலைகளில் சீன மொழியும் தமிழ்மொழியும் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல என ஏற்கெனவே மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் எனவும் அது தொடர்பான விவாதங்களுக்கு வாய்ப்பில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ் மற்றும் சீன மொழி பாடசாலைகள்

இதற்கு முன்னர் மலேசிய தாய்மொழி பாடசாலைகளில் சீன மற்றும் தமிழ் மொழிகள் கற்பிக்கப்படுவதற்கு எதிராக மலாய் முஸ்லிம் தரப்பினர் வழக்கு தாக்கல் செய்தனர்.

எனினும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.

இந்த நிலையில், மலேசிய சமஷ்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு மனுவை விசாரிப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும் ஏற்கனவே கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் செல்லும் எனக் கூறி மனுவை நிராகரித்துள்ளது.

மலேசியா, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே அந்நாட்டில், தமிழ் மற்றும் சீன மொழி பாடசாலைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

Read More

Previous Post

தேசிய சேவை பாடத்திட்டத்தை இறுதி செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் தகவல் | Makkal Osai

Next Post

கேமரன் நிலச்சரிவு குறித்து இணையவாசிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் – Malaysiakini

Next Post
கேமரன் நிலச்சரிவு குறித்து இணையவாசிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் – Malaysiakini

கேமரன் நிலச்சரிவு குறித்து இணையவாசிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin