The post ஆஸ்திரியா மலைப்பகுதியில் மீட்கப்பட்ட சிறுவன்!! எந்த பகுதிக்கு எப்படி சென்றான்? சிக்கியது எப்படி? appeared first on SG Tamilan.
மத்திய ஐரோப்பாவின் ஆஸ்திரிய மலைப்பகுதியில் சிரிய நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவனை மீட்புப் படையினர் மீட்டனர்.
இந்த சம்பவம் மார்ச் 3ஆம் தேதி அன்று நடந்தது.
காயமடைந்த அந்த சிறுவன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அந்த சிறுவன் 1200 மீட்டர் உயரமான அந்த பகுதிக்கு எப்படி வந்தான் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ஐரோப்பாவில் எல்லை கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. அதனால் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்பவர்கள் புதிய வழிகளை பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
The post ஆஸ்திரியா மலைப்பகுதியில் மீட்கப்பட்ட சிறுவன்!! எந்த பகுதிக்கு எப்படி சென்றான்? சிக்கியது எப்படி? appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin