• Login
Saturday, July 12, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Maldives refuses to renew agreement with India | இந்தியாவுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க மாலத்தீவுகள் மறுப்பு

GenevaTimes by GenevaTimes
March 9, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Maldives refuses to renew agreement with India | இந்தியாவுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க மாலத்தீவுகள் மறுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாலே, இந்தியா உடனான உறவு மோசமடைந்துள்ள நிலையில், முக்கியமான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என, மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு கூறியுள்ளார்.

தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக, சீன ஆதரவாளர் முகமது முய்சு, கடந்தாண்டு நவம்பரில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

மாலத்தீவுகளில் உள்ள இந்தியப் படைகளை வெளியேறும்படி அவர் உத்தரவிட்டார். மேலும், சுற்றுலா தொடர்பான விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டின் அமைச்சர்கள் விமர்சித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஒருபுறம் இருக்க சீனாவுடன் மிகவும் நெருக்கமாக அவர் பழகி வருகிறார். ராணுவ உதவிகள் தொடர்பாக, மாலத்தீவுகள், சீனா இடையே சமீபத்தில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019ல் கையெழுத்தான, இந்தியாவுடனான முக்கிய ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்று, முய்சு அறிவித்துள்ளார். கடந்த, 2019ல் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுகள் சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘ஹைட்ரோகிராபிக் சர்வே’ எனப்படும் நீருக்கடியில் உள்ள விஷயங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.

தீவு நாடான மாலத்தீவை சூழ்ந்துள்ள கடல் பகுதியில் உள்ள விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கடைசியாக, 2022ல் ஆய்வுப் பணிகள் நடந்தன.

இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டில் முடிவுக்கு வருகிறது. ஆனால், அதை புதுப்பிக்கப் போவதில்லை என, முய்சு நேற்று அறிவித்துள்ளார்.

நாட்டின் வளம் குறித்து மற்ற நாடுகள் தெரிந்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த ஆய்வை சுயமாக செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Read More

Previous Post

வரி அதிகரிப்பால் மதுபானத்தின் விலை உயர்வு… விலை தொடர்பில் வெளியான தகவல்

Next Post

Emraz Travel & Tours Sdn Bhd இன் உரிமத்தை மார்ச் 11 முதல் ரத்து | Makkal Osai

Next Post
Emraz Travel & Tours Sdn Bhd இன் உரிமத்தை மார்ச் 11 முதல் ரத்து | Makkal Osai

Emraz Travel & Tours Sdn Bhd இன் உரிமத்தை மார்ச் 11 முதல் ரத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin