# Geneva Times Tamil ## Posts - [ஈரான் மோதல் – மாறும் உலக ஒழுங்கு](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2/): -முயிஸ் வஹாப்தீன்- இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் ஈரானை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மோதல், ஒரு சாதாரணபிராந்திய இராணுவ மோதலாக மட்டுமே கருதப்பட முடியாது. அது உலக அரசியல் கட்டமைப்பின்அடிப்படைகளையே சோதிக்கும் ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணமாக உருவெடுத்து வருகிறது. இரண்டாம்உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச ஒழுங்கு (World Order)  சர்வதேச சட்டம், பொதுவானவிதிமுறைகள், பல்தரப்பு (Multilateralism) நிறுவனங்களின் கூட்டு முடிவெடுப்பின் மூலம் உலக அமைதி மற்றும்பாதுகாப்பை நிலைநாட்டும் நோக்கில் கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த உலக ஒழுங்கே புதியசவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த உலக ஒழுங்கின் மையக் கருத்தாக விளங்குவது பல்தரப்பு முறை (Multilateralism) ஆகும். பல்தரப்பு முறைஎன்பது நாடுகள் தனிப்பட்ட சக்தி அரசியலின் பாதையில் செல்லாமல், ஒத்துழைப்பு, கூட்டு முடிவெடுப்பின் வழியாகசர்வதேச பிரச்சினைகள், மோதல்களை தீர்க்க முயலும் ஒரு அரசியல் அணுகுமுறையாகும். இதில் நாடுகள்பொதுவான விதிமுறைகள், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற உலகளாவியநிறுவனங்களின் வழியாக ஆலோசித்து கூட்டு முடிவுகளை எடுப்பதன் மூலம் உலக அமைதியையும்நிலைத்தன்மையையும் பாதுகாக்க முயல்கின்றன. ஆனால் தற்போதைய உலக அரசியல் நிதர்சனம் இந்த பல்தரப்பு அமைப்பின் செயல்திறனைப் பற்றி தீவிரமானகேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, ஈரான் மோதல் உலக ஒழுங்கின் பலவீனங்களையும் முரண்பாடுகளையும்வெளிப்படையாக வெளிக்கொணர்கிறது. உலக அமைதிக்கான முக்கிய மேடையாகக் கருதப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பல்தரப்புஅமைப்புகள் இன்று பல சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிலவும் Veto அதிகார அரசியல் காரணமாக பல முக்கிய சர்வதேச தீர்மானங்கள் முடங்கிக் கொண்டிருக்கின்றன. இதன்விளைவாக சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பல சமயங்களில் செயல்படுத்த முடியாத நிலைஉருவாகியுள்ளது. இது வெறும் நடைமுறைச் சிக்கல் மட்டுமல்ல;  நம்பிக்கை இன்மையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக அமல்படுத்தப்படுகிறதா? அல்லது அரசியல்சக்திகளின் நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகள் உலக தெற்குப் பகுதிகளிலும் (Global South), மேற்கத்திய அரசியல் மையங்களிலும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஈரான் மோதல் பல்தரப்பு முறையின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முக்கிய சோதனைக்கல்லாகமாறியுள்ளது. உலக நிறுவனங்கள் இன்னும் நம்பகமான சமரச மேடையாக செயல்பட முடியுமா? அல்லது உலகஅரசியல் மீண்டும் அதிகார அரசியல் மற்றும் போட்டி கூட்டணிகளின் பாதையில் நகருகிறதா? என்ற கேள்விஎழுகிறது. அதே நேரத்தில், பிராந்திய அமைப்புகளின் பங்கு குறித்தும் புதிய விவாதங்கள் உருவாகின்றன. ஆப்பிரிக்க ஒன்றியம்(AU), ஆசியான் (ASEAN), மற்றும் அரபு லீக் போன்ற அமைப்புகள் தங்களது பிராந்தியங்களில் மோதல்களைசமாளிப்பதில் அதிக செயல்திறனுடன் செயல்பட முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில், பெரிய சக்திகளுக்கிடையிலான (Great Power Rivalry) போட்டி மீண்டும்ஒரு முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது. பாரம்பரிய கூட்டணிகள் மாறிக்கொண்டிருக்கின்றன; புதிய புவியியல்அரசியல் கூட்டணிகள் உருவாகின்றன. பல நாடுகள் பாரம்பரிய பல்தரப்பு அமைப்புகளின் வெளியில் தற்காலிககூட்டணிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன. இந்த நிலை சர்வதேச அமைதியின் அடிப்படைத் தத்துவங்களையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. சர்வதேச சட்டத்தின் மதிப்பு, மற்றும் உலகளாவிய பிரச்சினைகளுக்கான கூட்டு தீர்வுகள் போன்ற அடிப்படைகொள்கைகள் பலவீனமடையும் அபாயம் உள்ளது. எனினும் பல்தரப்பு முறையின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. வரலாறு காட்டுவது என்னவென்றால், உலகஅரசியலில் ஏற்பட்ட பெரிய நெருக்கடிகள் பல சமயங்களில் புதிய சீர்திருத்தங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களின்மறுசீரமைப்பிற்கும் வழிவகுத்துள்ளன. இன்றைய சூழ்நிலை உலக ஆட்சிமுறையை மறுபரிசீலனை செய்யும் ஒரு முக்கிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பு மற்றும் அதன் Veto அதிகாரம் குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டசீர்திருத்தங்கள் இப்போது தவிர்க்க முடியாத தேவையாக மாறியுள்ளன. அதே சமயம், சர்வதேச சட்டமும் பொறுப்புக்கூறுதலும் பாதுகாக்கப்பட வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ICC) மற்றும் மனிதாபிமான சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.  மேலும், உலக தெற்குப் பகுதிகளின் (Globla South) குரல் சர்வதேச ஆட்சி அமைப்புகளில் பிரதிபலிக்கப்படவேண்டும். உலக மோதல்களின் விளைவுகளை அதிகமாக அனுபவிப்பவர்கள் அவர்கள் தான். எனவே பல்தரப்புமுறையின் எதிர்காலம் நம்பகமானதாக இருக்க வேண்டுமெனில், இந்த குரல்கள் சர்வதேச தீர்மானங்களில் முக்கியஇடத்தைப் பெற வேண்டும். அதேபோல், குடியியல் சமூகம் (Civil Society), கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகள் ஆகியவற்றின்பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. ஆயுத மோதல்கள், காலநிலை மாற்றம்,  தொழில்நுட்ப போட்டி போன்றஉலகளாவிய சவால்களை அரசுகள் மட்டும் தீர்க்க முடியாது. பல துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புஅவசியமாகிறது. எனவே இன்று உலகம் காணப்போகிறது பல்தரப்பு முறையின் முடிவை அல்ல; அதன் மறுசீரமைப்பை. ஈரான் மோதல் தற்போதைய உலக ஒழுங்கின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியை ஒருநீதியான, சமநிலையான மற்றும் நிலையான உலக ஒழுங்கை உருவாக்கும் வாய்ப்பாக மாற்றுவது இன்றைய உலகதலைவர்களின் முக்கிய பொறுப்பாகும். பல்தரப்பு (Multilateralism) முறையின் எதிர்காலமும் உலக அமைதியின் நிலைத்தன்மையும் அதன்மீதேசார்ந்திருக்கின்றன. - [அமெரிக்கா மூழ்கடிக்க முன்னர் ஈரானியக் கப்பலுக்கு அடைக்கலமளித்த இந்தியா](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியொன்றால் டொர்பிடோ மூலம் தாக்கப்பட்ட மூன்று நாள்களுக்கு… Read More - [மலாக்கா மற்றும் ஜொகூரில் பாரிசான் தனித்து போட்டியிட்டால் பெரிக்காத்தானின் முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8a%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): மலாக்கா மற்றும் ஜொகூரில் பாரிசான் தனித்து போட்டியிட்டால் பெரிக்காத்தானின் முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் – Malaysiakini Read More - [நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது எரிபொருள் விலை! வெளியானது அறிவிப்பு](https://genevatimestamil.com/%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இன்று (09) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.22 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.303 ஆகும். சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை ரூ.24 ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதன் புதிய விலை ரூ.353 ஆகும்.  புதிய விலைகள் ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.25 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.365 ஆகும். ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.24 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.317 ஆகும். மண்ணெண்ணெய் விலையை ரூ.13 ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை ரூ.195 ஆகும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து […] - [வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான மிரட்டல்கள் நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதம்? ஏஜி பதிலளிக்க வேண்டும் - கோபிந்த் சிங் | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): வழிபாட்டுத் தலங்களை ஒருதலைப்பட்சமாக உடைப்போம் என்று மிரட்டிக் கொண்டிருக்கும் தனிநபர்களுக்கு எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அட்டர்னி ஜெனரல் (ஏஜி) உடனடியாக ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ நேற்று வலியுறுத்தினார். இந்த வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருக்கும் நிலம் தொடர்பான அந்தஸ்து, கட்டப்பட்டிருக்கும் கோவில்கள் உட்பட பல விவகாரங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களுக்காக இந்தப் பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு மிகச் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்குரிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. சட்டம், சம்பந்தப்பட்ட நிலத்திற்கு விண்ணப்பிக்கும் உரிமை போன்றவை இதில் அடங்கி இருக்கின்றன. முறையான நடைமுறைகளின் கீழ் மிகவும் அமைதியான முறையில் பலவற்றுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கின்றன என்பதை டிஜிட்டல்துறை அமைச்சருமான அவர் நேற்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இந்தப் பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற […] - [கத்தார் மீதான தாக்குதலில் இந்தியர்கள் பலியா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியத் தூதரகம்! | World News (உலக செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2/): Last Updated:Mar 09, 2026 10:32 PM IST பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. News18 கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உயிரிழந்ததாகப் பரவிய தகவல்களை அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது. மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தாரில் இந்தியர்கள் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திகளுக்கு இந்தியத் தூதரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாடு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் தோஹாவில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவின. ஆனால், இதுவரை இந்திய உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதே சமயம், வான்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் உணவுப் பற்றாக்குறை அச்சத்தால் கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் […] - [“சிலிண்டர் தட்டுப்பாடு.. மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை” – எண்ணெய் நிறுவனங்கள் மெசேஜ்](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): “சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஆதாரமற்றவை. போதுமான அளவு சமையல் எரிவாயு உள்ளது” என BPCL, HPCL நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன. Read More - [Mahieka Sharma : இணையத்தில் ட்ரெண்டாகும் ஹர்திக் பாண்ட்யாவின் கேர்ள் ஃப்ரெண்ட்.. யார் இந்த மஹிகா ஷர்மா?](https://genevatimestamil.com/mahieka-sharma-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%81/): கடந்த சில மாதங்களாகத் தனக்கு மிகச்சிறந்த பக்கபலமாக மஹிகா இருந்ததாக ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். Read More - [Tamilmirror Online || இளம் பெண்ணை கதற வைத்த கொள்ளை (வீடியோ)](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95/): புத்தளம், வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள குறுக்கு வீதியொன்றில், யுவதி ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்ற இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை (07) அன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி ஒருவரை, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், வீதியின் வளைவு ஒன்றில் வைத்து குறித்த பெண்ணை முந்திக்கொண்டு சென்று வழி மறித்துள்ளார்.  இதன் போது, பெண் நிலைதடுமாறி கீழே விழுந்ததையடுத்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல அந்த நபர் முயன்றுள்ளார். எனினும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் அந்த நேரத்தில் இயங்கவில்லை. அச்சமயம் அங்கு வந்த பிறிதொரு இளைஞர், சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட நபரை மடக்கிப் […] - [குறைந்த தரநிலை அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளை அரசு முறைப்படுத்த உள்ளது – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af/): சுமார் 125,000 குறைந்த தரநிலை அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு நடைமுறைகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்.” அவர் கூறுகையில், “பொதுச் சேவைத் துறை (JPA), தரம் 1-லிருந்து தரம் 5 வரை படிப்படியான பதவி உயர்வுகள் போன்ற தெளிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட தரம் உயர்வு முறையை உருவாக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது,” என்றார். “இந்தத் திட்டம் குறிப்பாக அரசுச் சேவையில் மிகக் குறைந்த நிலையில் உள்ள எழுத்தர் மற்றும் நிர்வாக உதவியாளர்களை (clerical and administrative assistants) இலக்காகக் கொண்டுள்ளது. தமது நிலையை மேம்படுத்திக்கொள்ள மிகக் குறைந்த நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் கவனம் தேவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். “அதே வேளையில், இது நமது முன்களப் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது,” என்று இன்று இங்கு நடைபெற்ற உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பணியாளர் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தகுதியான பணிக்காலம் […] - [Iran - Israel | இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது... எவ்வளவு உயரும்? - மத்திய அரசு தகவல்](https://genevatimestamil.com/iran-israel-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f/): இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எப்போது பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. Read More - [இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்.. புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் பொறுப்பேற்கிறார்… | கிரிக்கெட் செய்திகள்](https://genevatimestamil.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): Last Updated:Mar 09, 2026 10:12 PM IST சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பையில் நமீபியா கிரிக்கெட் அணியின் ‘ஆலோசகராக’ பணியாற்றினார். News18 இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றமாக புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் பொறுப்பேற்கவுள்ளார். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணிகளின் ஒன்றான இலங்கை சூப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. இதற்கு பொறுப்பு ஏற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா விலகினார். அவருக்கு பதிலாக கேரி கிர்ஸ்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். வரும் ஏப்ரல் 15, 2026 முதல் அவர் இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவரது பதவிக்காலம் ஏப்ரல் 14, 2028 வரை நீடிக்கும். 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய […] - [இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி...! ஆட்களை ஏவி பக்கா மர்டர் பிளான்... | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95/): Last Updated:Mar 09, 2026 9:12 PM IST தெலங்கானாவில் பணத்துக்காக கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய பெண் சிக்கியது எப்படி? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தெலங்கானா கொலை தெலங்கானா மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத கணவர் உடனடியாக செத்தால்தான், இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்கிற கவலையில், மனைவியே ஆட்களை ஏவி கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. பணத்துக்காக கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய பெண் சிக்கியது எப்படி? இப்படி ஒரு பாசக்கார மனைவிதான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த கணவரை, இன்சூரன்ஸ் பணத்திற்காக தீர்த்துக் கட்டி விட்டு ஒப்பாரி வைத்திருக்கிறார். கணவர் என்றால் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் செத்தாவது இன்சூரன்ஸ் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணம்தான் இந்தப் பெண்ணுக்கு இருந்துள்ளது. உடல்நிலை மோசமடைந்த கணவன் இன்றைக்கு சாவான், நாளைக்கு சாவான் என ஒரு வருடமாக காத்திருந்த மனைவி கடைசியில் பொறுமையிழந்து செய்த காரியம் தெலங்கானா […] - [நயினாதீவில் கொடூரம்:பூசகரின் வாள்வெட்டில் சக பூசகர் பலி](https://genevatimestamil.com/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%95/):  நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் இன்று(09) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது. ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணை இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது. கண்டியை சேர்ந்த எம்.கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! செய்தி – பிரதீபன், கஜிந்தன் Read More - [மருத்துவமனையின் பகல்நேர பராமரிப்பு மையத்தில் குழந்தை இறந்ததை அடுத்து 2 பெண்கள் கைது | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0/): Previous articleமத்திய கிழக்கு அமைதி முயற்சிக்குத் தலைமை தாங்க மலேசியா தயார்: பிரதமர் அன்வார் இப்ராகிம் அறைகூவல் Read More - [DECODE | எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்... அமிலமழை அபாயம்...](https://genevatimestamil.com/decode-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/): DECODE | எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்… அமிலமழை அபாயம்… Read More - [LPG Gas | வீட்டு உபயோக சிலிண்டர் புக் செய்வதில் புதிய கட்டுப்பாடு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்](https://genevatimestamil.com/lpg-gas-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/): இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காரணமாக, மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவில் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. Read More - [602 நாட்களுக்கு பின் இன்ஸ்டாவில் பதிவிட்ட எம்.எஸ். தோனி.. ரீப்ளே கொடுத்த கவுதம் காம்பீர்.. என்ன நடந்தது தெரியுமா? | கிரிக்கெட் செய்திகள்](https://genevatimestamil.com/602-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f/): Last Updated:Mar 09, 2026 8:16 PM IST பும்ராவைப் பற்றி நான் எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லது. அவரது திறமைக்கு வார்த்தைகள் போதாது என்று பதிவிட்டுள்ளார். News18 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சுமார் 602 நாட்களுக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு நெகிழ்ச்சியான பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து அவர் இந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு பதிவிட்ட தோனி, “அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட உதவியாளர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் […] - [7 மணி நேரப் பயணத்திற்குப் பின் யு-டர்ன்.. இங்கிலாந்து செல்ல வேண்டிய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது..](https://genevatimestamil.com/7-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/): கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. Read More - [Tamilmirror Online || சிறுவனை கொன்று மூளையை விழுங்க முயன்ற நபர்](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%88/): சகோதரியை பார்க்க சென்ற 16 வயது சிறுவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொன்ற நபர் அவரது இரத்தத்தை குடித்து, மூளையை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது.  மனைவியை கொன்று சிறை சென்று சமீபத்தில் தான் வெளியே வந்த அந்த நபர் குறித்த திடுக்கிட வைக்கம் தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் சமீபகாலமாக கொடூரமான பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணை அவரது காதலன் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசுவது, காட்டுக்குள் வீசுவது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதற்கிடையே தான் தற்போது மத்திய பிரதேசத்தில் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. உடன் பிறந்த சகோதரியை பார்த்து சகோதரத்துவ பண்டிகையை கொண்டாடபோன சிறுவனை, ஒருவர் கொன்று ரத்தம் குடித்து, மூளையை உண்ண முயன்ற அதிர்ச்சி சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றிய […] - [மருத்துவமனை காப்பகத்தில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: 2 பெண்கள் கைது](https://genevatimestamil.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): அந்த நான்கு மாதக் குழந்தை நேற்று இரவு பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு (daycare centre) அனுப்பப்பட்டது, ஏனெனில் செவிலியராகப் பணிபுரியும் அவரது தாய் இரவுப் பணியில் (night shift) இருந்தார். கைது செய்யப்பட்ட அந்த இரு பெண்களும், சீபெராங் ஜெயா மருத்துவமனையில் உள்ள குழந்தை காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. (முகநூல் படம்) பினாங்கில் உள்ள செபெராங் ஜாயா மருத்துவமனை காப்பகத்தில்  நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக இரண்டு பெண்களை […] Read More - [ஈரான் – இஸ்ரேல் மோதல்; இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… விலை உயர்வு? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் | இந்தியா போட்டோகேலரி](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/): பிப்ரவரி மாத இறுதி வரை பீப்பாய்க்கு $69.01 ஆக இருந்த இந்திய கச்சா எண்ணெய், மார்ச் 2 ஆம் தேதிக்குள் பீப்பாய்க்கு $80.16 ஆக உயர்ந்தது. இதனால், இந்தியாவில் விலைவாசி உயருமோ, பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு ஏற்படுமோ எனும் அச்சம் பொதுமக்கள் இடையே இருந்துவருகிறது. Read More - [ஈரான் போர் பதற்றம் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விழுந்து நொருங்கியது உலங்கு வானுர்தி](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/):  தொழில்நுட்பக் கோளாறை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியதில் ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போருடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் திங்கட்கிழமை சம்பவம் நடந்த நேரத்தில் கொல்லப்பட்ட இருவரும் “தங்கள் தேசிய கடமையைச் செய்து கொண்டிருந்தனர்” என்றும், “இரண்டு தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! Read More - [நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்குப் புதிய சலுகைகள்; பிரதமர் | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/): கோலாலம்பூர், மார்ச் 9: எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான புதிய அறிவிப்புகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் வெளியிடவுள்ளார். இது குறித்து பிரதமரின் மூத்த ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா தெரிவிக்கையில், மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதே இந்த அறிவிப்புகளின் முதன்மை நோக்கம் என்றார். இந்த விசேட சலுகைகள் குறித்த விவரங்கள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அம்சங்கள்:• STR நிதியுதவி: இரண்டாம் கட்ட ‘ரஹ்மா’ ரொக்க உதவித் தொகை (STR), நாளை முதல் தகுதியுள்ள பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.• ⁠• சிறப்பு உதவித் தொகை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மதப் போதகர்களுக்கான (Imams/Bilals) பிரத்யேகப் பெருநாள் நிதியுதவியையும் பிரதமர் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். • மலேசியர்களின் பாதுகாப்பு: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்குள்ள மலேசியர்களைப் பாதுகாப்பாக […] - [அமெரிக்கா - ஈரான் போர் விவகாரம்: ``இதுதான் இந்தியாவின் நிலைபாடு" - அமைச்சர் ஜெய்சங்கர்](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5/): நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்பந்தத்தில் தொடங்கி, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா கூறியது வரை அரசியலில் பேசுபொருளானது. இதற்கிடையில், அமெரிக்கா, ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எங்கள் அரசாங்கம் பிப்ரவரி 20-ம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டு, அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது. பதட்டங்களைத் தணிக்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடரப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் தொடர்ந்து சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்தச் சூழலில் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மார்ச் 1-ம் தேதி பிரதமர் தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு (CCS) […] - [வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு.. அவசர கால உதவி எண்கள் வெளியீடு! | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-3/): Last Updated:Mar 09, 2026 6:47 PM IST பயணிகள் சவுதி செக்போஸ்ட்டிற்குப் பகல் நேரத்திலேயே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான மோதலால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பஹ்ரைனில் வசிக்கும் மற்றும் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பினை தூதரகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியர்கள் அனைவரும் இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது நிலவும் சூழலிலும் இந்தியத் தூதரகம் வழக்கம் போலத் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால உதவியைப் பெற இந்தியத் தூதரகத்தின் 24 மணிநேர ஹெல்ப்லைன் எண்களான +973 39418071 மற்றும் +973 38400433 ஆகியவற்றைத் […] - [மின்சார சபை தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு – 24 மணி நேர வேலைநிறுத்தம் - Sri Lanka Tamil News](https://genevatimestamil.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d/): Home / மின்சார சபை தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு – 24 மண… மின்சார சபையின் போராட்டம் நடைபெற்ற இன்றைய நாளிலும், மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு எந்த சாதகமான பதிலும்வழங்கவில்லை என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த ஊடகங்களிடம் தெரிவித்தார். இலங்கை மின்சார சபை உட்பட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து திடீர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணி நேரத்திற்கு மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் தங்கள் சேவைகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையின் போராட்டம் நடைபெற்ற இன்றைய நாளிலும், மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு எந்த சாதகமான பதிலும்வழங்கவில்லை என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த ஊடகங்களிடம் தெரிவித்தார். ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து கலந்துரையாடல் நடத்தப்படும் வரை […] - [“பினாங்கில் 42 வீடுபுகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் முறியடித்தனர்.” – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-42-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/): “பினாங்கில் 42 வீடுபுகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் முறியடித்தனர்.” – Malaysiakini Read More - [அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி ஈரான் தலைவர் நீடிக்க முடியாது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை… | World News (உலக செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae/): Last Updated:Mar 09, 2026 5:32 PM IST டிரம்பின் இந்த அதிரடி கருத்துகளால் சர்வதேச அளவில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. News18 அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் ஈரான் தலைவர் நீடிக்க முடியாது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருந்த ஆயத்துல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது மகனான 56 வயது முஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ஈரானின் இந்தத் தேர்வில் தமக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் ஈரானின் எந்தவொரு புதிய தலைவரும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது […] - [அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை - Sri Lanka Tamil News](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): Home / அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் … அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களில் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலக் குறைபாடுகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலையால் சிறுவர்களின் உடல்நலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தோல் தொடர்பான நோய்கள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்பு, எரிச்சல், மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படலாம். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புறத்தில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் இத்தகைய பிரச்சினைகளுக்கு அதிகமாக ஆளாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களில் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு […] - [டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஓய்வு? - சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்! | Ind vs NZ | விளையாட்டு போட்டோகேலரி](https://genevatimestamil.com/%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): அதே பேட்டியில், “2025ல், நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அதனை பின்பற்றி 2026ல், சொந்த நாட்டில் எங்கள் ரசிகர்களுக்கு முன்னால் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினோம். அதன்படி இப்போது உலகக் கோப்பையை வென்றுள்ளோம். இந்த வெற்றியை 2027, 2028, 2029 ஆம் ஆண்டுகள் என ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஒருபோதும் நிறுத்தக்கூடாது” என்று அவர் கூறினார். Read More - [“ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!” – எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5/): Last Updated:Mar 09, 2026 6:00 PM IST எதிர்க்கட்சிகள் ஈரான் போர் விவாதம் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. News18 ஈரான் போர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (9ஆம் தேதி) தொடங்கியது. மக்களவை காலை கூடியதும் அஜித் பவார் உட்பட ஐந்து உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் போர் குறித்து விளக்கமளித்தார். அப்போது வளைகுடா நாடுகளில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்க […] - [Tamilmirror Online || தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் ஆரம்பம்](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf/):  ரொசேரியன் லெம்பட் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பப் பயிற்சி வகுப்புக்கள், மன்னார் VMCT கலை மன்றத்தில்  ஞாயிற்றுக்கிழமை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. VMCT கலை மன்றத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரனின் நெறிப்படுத்தலில், ஆசிரியர் மெல்சின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைகளில் நீண்ட அனுபவம் பெற்ற பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன், இந்தப் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பித்து வைத்தார். ஞாயிற்றுக்கிழமை (08)  காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், கலை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். எமது பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.       […] - [தீ விபத்தின்போது குளியலறை, கழிப்பறையில் தஞ்சம் அடையாதீர்: ஹன்னா இயோ | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%a4%e0%af%80-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b1/): கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளின் போது, ​​குளியலறைகள் அல்லது கழிப்பறைகளில் பல பாதிக்கப்பட்டவர்கள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, தீ விபத்துகளின் போது குளியலறைகள் அல்லது கழிப்பறைகளில் தஞ்சமடைய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் துறை (கூட்டாட்சி பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா யோ, இந்த இடங்கள் குறைந்த காற்றோட்டத்தைக் கொண்டுள்ளன. மேலும் புகையால் விரைவாக நிரப்பப்படலாம். இதனால் ஆக்ஸிஜன் அளவு விரைவாகக் குறையும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில நிமிடங்களில் சுயநினைவை இழக்க நேரிடும் என்று கூறினார். தீ விபத்துக்கள் அதிகரித்து வருவதால், இந்த போக்கு கவலை அளிக்கிறது, மேலும் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் கழிப்பறைகள் அல்லது குளியலறைகளில் காணப்படுகிறார்கள். நீர் வெப்பநிலை உயரும் என்பதை அவர்கள் உணரவில்லை. இது ஒரு பாதுகாப்பான தப்பிக்கும் பாதை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று கோலாலம்பூரில் அதிக அடர்த்தி கொண்ட அடுக்கு கட்டிடங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்துவது குறித்த செய்தியாளர் கூட்டத்தில் […] - [Post Office | ஜீரோ ரிஸ்க்.. மாதம் ரூ.17,000 கிடைக்கும்.. சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்..! | வணிகம் போட்டோகேலரி](https://genevatimestamil.com/post-office-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82-17000-%e0%ae%95%e0%ae%bf/): மாதம் ரூ.17,000 சம்பாதிப்பது எப்படி? முதலில், உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று கணக்கை திறக்கலாம். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.30 லட்சம் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஒருவர் மாதத்திற்கு ரூ.17,000 வழக்கமான வருமானத்தைக் கணக்கிட்டால், கூட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு நபர் தபால் அலுவலக SCSSல் ரூ.25 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு ரூ.51,250 வட்டி மட்டுமே கிடைக்கும். மேலும், அது 5 ஆண்டுகளுக்கு முழுமையாக தொடரும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.30 லட்சம் மூலதனத்தை திரும்பப் பெறலாம் அல்லது அதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இது மாதாந்திர வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. Read More - [“நேற்று ஒரே நாளில் 67,000 இந்தியர்கள் ஈரான் எல்லையை கடந்து விட்டனர்” - மத்திய அமைச்சர் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-67000-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): Last Updated:Mar 09, 2026 4:38 PM IST நேற்று ஒரே நாளில் சுமார் 67 ஆயிரம் இந்தியர்கள் ஈரான் எல்லையை கடந்து விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபடக் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 28 ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்கு நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஈரான் போர் சூழலில், கச்சா […] - [போர்நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை : ஈரான் அறிவிப்பு](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): நடந்து வரும் போருக்கு மத்தியில் மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நிராகரித்தார். தனது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக போராட்டத்தைத் தொடர்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். NBC இன் “Meet the Press” க்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரானியர்கள், பள்ளி மாணவிகளைக் கொல்வதுடன், மருத்துவமனைகளையும் கூட தாக்குகின்றன என்று அரக்சி கூறினார். போருக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை சண்டை நிறுத்தப்படாது  அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஆண்டு எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதை சுட்டிக்காட்டிய அவர், போருக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை சண்டை நிறுத்தப்படாது என்றார். ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதாகவும், ரஷ்யா பல்வேறு துறைகளில் ஈரானுக்கு உதவி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும், அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் துருப்புக்களின் இருப்பிடங்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு […] - [“சீருடை அணியாத காவல்துறையினரின் திடீர் அலுவலக வருகை குறித்து பெர்சே விளக்கம் கோருகிறது.” – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): “சீருடை அணியாத காவல்துறையினரின் திடீர் அலுவலக வருகை குறித்து பெர்சே விளக்கம் கோருகிறது.” – Malaysiakini Read More - [ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: பங்குச்சந்தையில் நிமிடங்களில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d/): வளைகுடா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ஈரான் தனது நாட்டு எல்லையில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழித்தடத்தை அடைத்ததால் அந்த வழியாக கச்சா என்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வழித்தடத்தில் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறி இருக்கிறார். ஆனால் அவரது பேச்சை யாரும் நம்ப தயாராக இல்லை. இது தவிர சவுதி அரேபியா உட்பட சில வளைகுடா நாடுகளில் எண்ணெய் கிணறுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இப்போர் 10வது நாளை எட்டி இருக்கிறது. இது போன்ற காரணங்களால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 105 டாலரை தொட்டு விட்டது. இதனால் உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய இந்திய பங்குச்சந்தையில் […] - [நெருப்பு வளையத்திற்குள் ஈரான்: மோஜ்தபா கமேனியின் வருகையும் பிராந்தியப் பதற்றமும் - Sri Lanka Tamil News](https://genevatimestamil.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): Home / நெருப்பு வளையத்திற்குள் ஈரான்: மோஜ்தபா கமேனியின் வருகையும் ப… இது வெறும் வாரிசு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு தேசம், தனது பிடிவாதமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது. ஈரானின் நவீன கால வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான ஒரு திருப்பமாக, புதிய உச்ச தலைவராக மோஜ்தபா கமேனி (56) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் அவரது தந்தை அயத்துல்லா அலி கமேனி, கொல்லப்பட்ட ஒரு வார காலத்திற்குள், எண்பத்தெட்டு பேர் கொண்ட நிபுணர் குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.  இது வெறும் வாரிசு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு தேசம், தனது பிடிவாதமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த நாற்பத்தேழு ஆண்டுகால ஈரானின் இஸ்லாமியக் […] - [அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு - Sri Lanka Tamil News](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%b1/): Home / அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக… 56 வயதான மொஜ்தபா காமேனியை ஈரானின் மதகுருமார்கள் கொண்ட நிபுணர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையின் வாரிசாக தேர்வு செய்தது. ஈரான் நாட்டின் உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தந்தையும் ஈரானின் நீண்டகால உச்ச தலைவருமான அயதுல்லா அலி காமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 56 வயதான மொஜ்தபா காமேனியை ஈரானின் மதகுருமார்கள் கொண்ட நிபுணர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தையின் வாரிசாக தேர்வு செய்தது. ஈரானின் 47 ஆண்டுகளான வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்கள், சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் […] - [தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டவர் | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d/): ஜார்ஜ் டவுன்: திங்கள்கிழமை (மார்ச் 9) நள்ளிரவில் காட் லெபு மெக்காலமில் தலையில் காயங்களுடன் ஒரு வெளிநாட்டவர் இறந்து கிடந்தார். ஜார்ஜ் டவுன் OCPD உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முஹம்மது கூறுகையில், பாதிக்கப்பட்டவர், 20 வயதுடையவர் என்று நம்பப்படுகிறது, அவர் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் பின்னால் உள்ள திறந்தவெளியில் மயக்கமடைந்து கிடந்தார். ஜார்ஜ் டவுன் காவல் தலைமையகத்தைச் சேர்ந்த போலீசார் நள்ளிரவு 12.05 மணியளவில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​இந்த நபரை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். சோதனையின் போது, ​​தலையில் தெரியும் காயங்களுடன் மயக்கமடைந்து கிடந்த ஒரு நபரை அதிகாரிகள் கண்டனர் என்று அவர் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் மரணம் பின்னர் புலாவ் பினாங் மருத்துவமனையின் துணை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப அவதானிப்புகள், கடினமான மற்றும் மழுங்கிய பொருளால் ஏற்பட்ட அடிகளால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. […] - [புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு; எதிர்க்கும் ட்ரம்ப்... தீவிரமடையும் போர்!](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf/): அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலின் 9-வது நாள் தாக்குதலில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் தெஹ்ரான் நகரின் வான்பரப்பு அடர்ந்த கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எரிபொருள் கிடங்குகளைத் தாக்குவது போர்க்குற்றம் என்றும், இதன் மூலம் நச்சுப் பொருள்கள் காற்றில் பரவி வருவதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் குற்றம்சாட்டியுள்ளார். இது மோதலின் ஆபத்தான புதிய கட்டம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இந்த எரிபொருள் கிடங்குகள் ஈரானின் ஏவுகணை தயாரிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அவை சட்டபூர்வமான ராணுவ இலக்குகளே என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆட்சியாளர்களை இரக்கமின்றி தாக்குவோம் என்றும், ஈரானிய ஆட்சியை நிலைகுலைக்க எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்தப் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் […] - [இஸ்ரேல்-ஈரான் போர்.. கடும் உயர்வில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?](https://genevatimestamil.com/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): Crude Oil Price Hike | இஸ்ரேல் – ஈரான் போரால் உற்பத்தி பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. Read More - [தாத்தா ஆதரவு... தாய் எதிர்ப்பு... களத்தில் இஷான் கிஷன் கிஸ், ப்ரோபோஸ் செய்த இந்த பெண் யார்? | Ishan Kishan Lover | விளையாட்டு போட்டோகேலரி](https://genevatimestamil.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): அதிதி ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள். 2017-இல் மாடலிங் துறையில் நுழைந்த இவர், ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2018-இல் ‘மிஸ் திவா’, ‘மிஸ் சுப்ரானேஷனல் இந்தியா’ மற்றும் ‘மிஸ் ராஜஸ்தான்’ ஆகிய பட்டங்களையும் வென்றுள்ளார். அதிதி பிரபல தொழிலதிபர் மகள் என்றாலும், தனியாக சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சராகவும், ஆடை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். Read More - [Tamilmirror Online || விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d/):   ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம திங்கட்கிழமை(09) அன்று உத்தரவிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட அந்தப் கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சாட்சியாளர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். வழக்கில் பிரதிவாதிகளான உறுப்பினர்களான விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க மற்றும் பியசிறி விஜேநாயக்க, மொஹமட் முஸம்மில் ஆகியோர் இன்று நீதிமன்றில் […] - [குவந்தானில் போலீஸ் அதிகாரியைக் காயப்படுத்தியதாக 22 வயது இளைஞர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு!](https://genevatimestamil.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be/): குவாந்தான் | மார்ச் 09, 2026: பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்கள், இன்று குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். 22 வயதான முஹமட் ஷெரீப் சவாஹிட் மற்றும் முஹமட் ஷஃபிக் ஃபர்ஹான் முகமட் நோரிசாம் ஆகிய இருவரும், பணியில் இருந்த போலீஸ் அதிகாரிக்குத் தெரிந்தே காயம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 332-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரவு 9 மணியளவில், ஜாலான் குவாந்தான் – சுங்கை லெம்பிங் சாலையில் உள்ள மஸ்ஜித் தெங்கு அம்புவான் அஃப்சான் சந்திப்பிற்கு எதிரே இச்சம்பவம் நடந்துள்ளது. மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் தலா 7,000 ரிங்கிட் பிணை கோரிய நிலையில், தலா 3,000 ரிங்கிட் பிணையில் […] - [ஈரான் போர் தாக்கம்: துபாய் தங்க வர்த்தகம் பாதிப்பு, இந்தியாவில் விலை உயரும் ஆபத்து|Flights Halted: Iran War Disrupts Dubai Gold Trade](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af-2/): பத்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்கிறது. ஈரானில் தொடங்கிய தாக்குதல் துபாய், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா என வளைகுடா நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மட்டும் பிரச்னை இல்லை. துபாய் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வணிகம் செய்யவும் சத்தமில்லாமல் தத்தளித்து வருகிறது. ஆசிய நாடுகளுக்கு அதிகளவில் துபாயில் இருந்து தான் தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுவிட்சர்லாந்து மற்றும் லண்டனில் இருந்து வரும் தங்கம் கூட, துபாய்க்கு வந்த பிறகு தான் ஆசிய நாடுகளுக்குப் பயணம் ஆகின்றன. தங்கத்தின் பாதுகாப்பு கருதி, அது எப்போதும் விமானத்தில் தான் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும். இப்போது துபாயில் நிலவும் பதற்றத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், பிசிக்கல் தங்கத்தை துபாயால் வணிகம் செய்ய முடியவில்லை. சரி… விமானங்கள் மூலம் தான் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அருகில் இருக்கும் நாடுகளுக்கு சாலை வழியாக வணிகம் செய்யலாமே என்று பார்த்தால் அதிலும் […] - [சின்னவெங்காயம் கிலோ வெறும் 20 ரூபாய் தான்... கோயம்பேட்டில் மளமளவென குறைந்த காய்கறி, பழங்கள் விலை...](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81/): Vegetable Prices| தினசரி வழிபாடு மற்றும் விழாக்களுக்கு பூக்களை வாங்கும் பொதுமக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. Read More - [சர்வதேச சந்தையில் தங்கம் - வெள்ளி விலை வீழ்ச்சி...!](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஓர் அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,095 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. விலை மாற்றம்  அதேநேரம், வெள்ளி ஓர் அவுண்ஸ் இன்றையதினம் 83.15 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இன்று இலங்கையிலும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனச் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      Read More - [அனைவரின் பாதுகாப்பை கருதி போர் நிறுத்தம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மகஜர் வழங்கிய பெர்மிம்](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/): மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் மோதல் சூழ்நிலையை குறித்து மலேசிய இந்திய முஸ்லீம் தேசிய பேரவை (பெர்மிம்), மலேசிய பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு மகஜரை (Memorandum) சமர்ப்பித்துள்ளது. அந்த மகஜரில், தற்போதைய போர் நிலைமை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், குறிப்பாக இந்த புனிதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம் உம்மாவின் நலன் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் பெர்மிம் மிகவும் வருந்துகிறது. மத்திய கிழக்கு பகுதியில் உருவாகும் இந்த பதற்றம், உலக பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைகளிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருந்து வருவதால் , ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழியாக நடுவர் பங்கு வகித்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளது. மேலும், போர் […] - [ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' - இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது. என்ன காரணம்? கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து முன்னரே இஸ்ரேல் அமெரிக்காவிற்குத் தெரிவித்திருந்ததுதான். ஆனால், இஸ்ரேல் சொன்ன அளவைத் தாண்டி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. கச்சா எண்ணெய் 100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய்; தங்கத்தை விட்டுட்டு ‘இந்த’ பக்கம் வாங்க முதலீட்டாளர்களே! ஈரானின் ராணுவத் தளவாடங்களுடன் இந்த எண்ணெய் கிடங்குகளுக்கு லிங்க் இருந்ததால், தாங்கள் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், அமெரிக்காவோ ஈரான் குடிமக்களையும் உலக அளவிலான எண்ணெய் விலையையும் பாதிக்கும் இந்தத் தாக்குதலைக் கொஞ்சமும் விரும்பவில்லை. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவருக்கு எண்ணெய் கட்டமைப்புகள் மீது […] - [Gold Price | தொடர் சரிவில் தங்கம் விலை... சவரன் ரூ.80,000க்கு கீழ் குறையுமா..?](https://genevatimestamil.com/gold-price-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/): Gold Price | போர் தொடரும் நிலையிலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவுக்குப் பின்னால் அமெரிக்க மூலோபாய பொருளாதார நடவடிக்கைகள் உள்ளன என்பது இதன்மூலம் தெளிவாகிறது. Read More - [Tamilmirror Online || மத்திய வங்கியில் செப்பு திருட்டு: அறுவர் கைது](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d/): அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் 16 மாடிகளைக் கொண்ட பழைய கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி (Lightning Conductor) அமைப்பின் செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில், ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட கம்பிகளில் சுமார் 30 கிலோ கிராம் எடையுள்ள பகுதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட மொத்த செப்பு கம்பிகளின் நீளம் 288 மீற்றர் எனவும், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபாய் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிருவாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரால் கடந்த மாதம் 27 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More - [மத்திய கிழக்கு பதற்றம்: 10 நாடுகளுக்கான பயண எச்சரிக்கை நீட்டிப்பு! மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா முக்கிய அறிவுறுத்தல். | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%a8/): கோலாலம்பூர் | மார்ச் 09, 2026: மத்திய கிழக்கில் அதிகரிந்து வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மோதல்கள் காரணமாக, 10 நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு விஸ்மா புத்ரா விடுத்துள்ள பயண எச்சரிக்கை (Travel Advisory) மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்ட10 நாடுகளில்; ஈரான் (Iran) ஈராக் (Iraq) ஜோர்டான் (Jordan) குவைத் (Kuwait) கத்தார் (Qatar) பஹ்ரைன் (Bahrain) ஐக்கிய அரபு அமீரகம் (UAE) லெபனான் (Lebanon) ஓமன் (Oman) சவூதி அரேபியா (Saudi Arabia) என்பன அடங்கும். மேலும், தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணங்களைத் தள்ளி வைக்குமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது உம்ரா (Umrah) அல்லது ஜியாரா (Ziarah) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும் என்றும் அது தெரிவித்துள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியர்கள் உடனடியாகத் தங்களின் விவரங்களை அருகில் […] - [கோடை காலம் தொடங்கும் முன்பே... AC விலை அதிரடி உயர்வு... மக்கள் ஷாக்..!](https://genevatimestamil.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): Air Conditioner | விலை உயர்வு குறித்த செய்தி அதிர்ச்சியளித்தாலும், இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ஏசி விற்பனை குறையாது என்றும் கூறப்படுகிறது. Read More - [சச்சின் சொன்ன அட்வைஸ்... ஃபீனிக்ஸ் பறவையாய் சஞ்சு சாம்சன் மீண்டு வந்தது எப்படி..?](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa/): டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 89 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன், இந்திய அணி கோப்பையை தக்கவைக்க முக்கிய பங்கு வகித்துள்ளார். சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவையாய் சஞ்சு சாம்சன் மீண்டு வந்தது குறித்து தற்போது பார்க்கலாம். Read More - [அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் கண்டனம்; ஆயுதங்களை ஒப்படைக்க ஹிஸ்புல்லாவுக்கு வலியுறுத்தல் | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/): பெய்ரூட் லெபனான் வெளிவிவகார துறை மந்திரி யூசெப் ரக்கி, அரபு நாடுகள் கவுன்சிலின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வளைகுடாவிலுள்ள அரபு நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களுக்கு லெபனான் சார்பில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தேன் என கூறியுள்ளார். இதுபோன்ற பகைமையான செயல்கள் சர்வதேச விதிகள் மற்றும் தரநிலைகளை மீறும் செயலாகும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்றார். இதேபோன்று, ஈரானை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டு லெபனானின் உச்சபட்ச நலன்களை புறக்கணிக்கும் வகையில் மீண்டும் ஹிஸ்புல்லா செயல்பட்டு கொண்டிருக்கிறது. போரில் எந்த பங்கும் இல்லாத லெபனானை போருக்குள் இழுக்கிறது. இது வருத்தத்திற்குரியது. இதனால், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை தூண்டி விட்டு, லெபனானின் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. அதனால், ஹிஸ்புல்லா அமைப்பு உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கான முடிவு லெபனான் அரசின் அவசரகால கூட்டத்தில் எடுக்கப்பட்டு […] - [செல்வமகள் சேமிப்பு கணக்கு வச்சிருக்கீங்களா? மார்ச் 31-க்குள் இதை முடிங்க.. இல்லைன்னா கணக்கு முடங்கும்!](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். Read More - [Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியனாகிய இந்தியா](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%87-20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82-3/): சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது. அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியே இந்தியா சம்பியனானது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, சஞ்சு சாம்சனின் 89 (46), இஷன் கிஷனின் 54 (25), அபிஷேக் ஷர்மா 52 (21), ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத 26 (08), ஹர்திக் பாண்டியாவின் 18 (13) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 4-0-33-0, கிளென் பிலிப்ஸ் 1-0-5-0, ஜேம்ஸ் நீஷம் 4-0-46-3 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர். பதிலுக்கு 256 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, அக்ஸர் பட்டேல் (3), ஜஸ்பிரிட் பும்ரா (4), ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் ஷர்மாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து […] - [சுந்தர் பிச்சையின் சம்பளம் ரூ.6,300 கோடியாக உயர்வு | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3/): Previous articleசிக்கித் தவிக்கும் மலேசியர்கள் விமானங்களில் நாடு திரும்புவதற்காக சவுதி அரேபியாவில் ஒன்றுகூடுகின்றனர் Next articleகோல கிராய் மருத்துவமனை விடுதியில் பயிற்சி மருத்துவர் இறந்ததற்கான சாத்தியமான மன அழுத்த காரணிகளை சுகாதாரத் துறை மதிப்பாய்வு Read More - [100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய்; தங்கத்தை விட்டுட்டு 'இந்த' பக்கம் வாங்க முதலீட்டாளர்களே!](https://genevatimestamil.com/100-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): 2022-ம் ஆண்டிற்குப் பிறகு, கச்சா எண்ணெய் இன்று ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி வர்த்தகம் ஆகி வருகிறது. இந்த ஏற்றம் இன்னும் எத்தனை நாள்களுக்குத் தொடரும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “இப்போதைய சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்குக் கிட்டத்தட்ட 114 டாலர்கள் என வர்த்தகம் ஆகி வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு, கச்சா எண்ணெய் 100 டாலர்களைத் தாண்டி இருப்பது இதுவே முதல் முறை. 1980-ம் ஆண்டில் இருந்து தரவுகளை எடுத்துப் பார்த்தால், இந்த ஈரான் போரில்தான் கச்சா எண்ணெயின் விலை வேகமாக எகிறி உள்ளது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! – இது ‘எப்படி’ சாத்தியம்? இந்த ஏற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன – ஒன்று, பல எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. […] - [Gold Price Fall | வார தொடக்கத்திலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி](https://genevatimestamil.com/gold-price-fall-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f/): தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Read More - [ஈரானால் போரிட முடியாது : அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பகிரங்கம்](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85/): அமெரிக்காவுடன் ஈரானால் போரிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும், அவர்களுக்குத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகி, சரணடைவார்கள் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். சரணடைதலுக்கான நிபந்தனைகள்  ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதை எதிரியிடமோ, ஊடகத்திடமோ அல்லது வேறு யாருடமோ வெளிப்படுத்தக் கூடாது என சுட்டிக்காட்டினார். அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானிப்பார் என குறிப்பிட்டார். மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது, அது தொடர்ந்து வலுவிழந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். […] - [லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%b2%e0%af%86%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/): பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு பதிலடி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுபற்றி லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களை […] - [விதியை வென்ற கனவு: ஒரு விவசாயி விண்வெளி நாயகன் ஆன கதை! A dream that overcame fate: The story of a farmer who became a space hero!](https://genevatimestamil.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5/): இன்றைய நாளில் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள, ஒரு சாமானிய மனிதன் விண்வெளியை வலம் வந்த இந்த நிஜக் கதை நிச்சயம் உதவும். “கனவு காண்பதற்கு வறுமையோ, மொழியோ, சூழ்நிலையோ ஒரு தடையல்ல” என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் நாசா விண்வெளி வீரர் ஜோஸ் எம். ஹெர்னாண்டஸ் (Jose M. Hernandez). இவர், ஆகஸ்ட் 7, 1962-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் (French Camp) பகுதியில் பிறந்தார். விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவரது குடும்பம் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குப் பிழைப்பிற்காக வந்தது. இவருடைய குழந்தைப் பருவம் `கலிபோர்னியா சர்க்யூட்’ என்று அழைக்கப்படும் தொடர் பயணங்களிலேயே கழிந்தது. ஒவ்வொரு மாதமும் ஸ்ட்ராபெரி, தக்காளி, செர்ரி பழங்களைப் பறிக்க குடும்பத்தோடு ஒவ்வொரு ஊராகச் செல்வார். வார இறுதி நாள்களிலும் சுட்டெரிக்கும் வெயிலில் வயல்வெளிகளில் வேலை செய்தார். இதனால் ஒரு பள்ளியில் நிலையாகப் படிக்க முடியாததால், தனது 12 வயது வரை ஆங்கிலம் […] - [இனி ஏடிஎம்-ல் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்.. லிமிட் குறைப்பு.. எந்த வங்கி தெரியுமா? | Punjab National Bank | வணிகம் போட்டோகேலரி](https://genevatimestamil.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82-50000-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): யாரெல்லாம் ரூ.50,000 வரை மட்டும் பணம் எடுக்க முடியும்… ரூபே NCMC பிளாட்டினம் உள்நாட்டு டெபிட் கார்டு, ரூபே NCMC பிளாட்டினம் சர்வதேச டெபிட் கார்டு, ரூபே பெண்கள் பவர் பிளாட்டினம் டெபிட் கார்டு, ரூபே பிஎன்பி பலாஷ் டெபிட் கார்டு, ரூபே பிசினஸ் பிளாட்டினம் என்சிஎம்சி டெபிட் கார்டு, மாஸ்டர்கார்டு பிளாட்டினம் டெபிட் கார்டு, விசா கோல்ட் டெபிட் கார்டு மற்றும் பிஎன்பி மாஸ்டர்கார்டு பிளாட்டினம் ரைஸ் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். Read More - [Tamilmirror Online || 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்](https://genevatimestamil.com/tamilmirror-online-52360-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/): போர்ப் பதற்​றம் நில​வும் வளை​குடா நாடு​களில் இருந்து கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு வரை 280 விமானங்​களில், 52,360 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ளனர் என டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் நேற்று 8-வது நாளை எட்டியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்ப​தால் வளை​கு​டா​வில் போர்ப் பதற்றம் அதி​கரித்​துள்​ளது. இதனால் வளை​குடா நாடுகளில் இருந்து இந்​தி​யர்​களை மீட்க மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில், மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டி.ஜி.சி.ஏ) நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில்,  வளை​குடா நாடு​களில் இருந்து இந்​திய மற்​றும் மத்​திய கிழக்கு விமான நிறு​வனங்​கள் மற்​றும் சிறப்பு விமானங்​கள் மூலம் வெள்​ளிக்​கிழமை இரவு வரை 52,360 பேர் தாயகம் திரும்​பி​யுள்​ளனர். இந்த விமானங்​களில் 184 விமானங்​களை இந்​திய விமான நிறு​வனங்​கள் இயக்​கின. அதைத் தொடர்ந்து 85 ஐக்​கிய அரபு அமீரக (யு.ஏ.இ.) விமானங்​களும் […] - [போலீஸ்காரராக நடித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கொள்ளையடித்த முன்னாள் மெய்க்காப்பாளருக்கு பிரம்படி- ஆறு ஆண்டுகள் சிறை | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f/): Previous articleரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் டெல்லி மெட்ரோ விரிவாக்கம்; துவக்கி வைத்த பிரதமர் மோடி Next article10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா Read More - [புதாதித்ய யோகம்: இப்போது முதல் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை – உங்கள் ராசி இதில் உள்ளதா? - Sri Lanka Tamil News](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/): Home / புதாதித்ய யோகம்: இப்போது முதல் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை … இந்த புதாதித்ய யோகம் கும்ப ராசியில் உருவாகும் காரணத்தால் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும் சூழல் உருவாகலாம். மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் ஜோதிட ரீதியாக முக்கியமான காலமாகக் கருதப்படுகிறது. இந்த காலத்தில் சூரியன் மற்றும் புதன் ஒரே ராசியில் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகுகிறது. வேத ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், சந்தோஷம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த புதாதித்ய யோகம் கும்ப ராசியில் உருவாகும் காரணத்தால் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும் சூழல் உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த […] - [ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்](https://genevatimestamil.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/): ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டிருப்பது துரதிஷ்வசமான விடயம் என அமெரிக்காவின் முன்னாள் மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) பணிப்பாளர் டேவிட் பெட்ரீயஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், மொஜ்தபா கமேனி தனது தந்தையான அலி கமேனியை போன்று கடுமையான கொள்கைகளைக் கொண்ட மதத்தலைவராக இருப்பார் என பெரும்பாலோர் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அவர் சமீபத்தில் பதவி உயர்வு பெற்றிருக்காவிட்டால், அவர் இன்னும் அயத்துல்லா என்ற உயர்ந்த மதபதவியையே பெற்றிருக்க மாட்டார் என்றும் டேவிட் பெட்ரீயஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் கோரிக்கை இந்த நிலையில், பலரும் ஈரானில் நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையைக் கொண்ட ஒரு தலைவரை எதிர்பார்த்திருந்ததாகவும், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்க நாட்டின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடத் தயார் ஆகும் தலைவராக இருப்பார் என நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அது நிகழும் போல […] - [10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா | Makkal Osai](https://genevatimestamil.com/10-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d-2/): 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் நபர்களின் பட்டியலில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இடம் பெற்றுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக உலகமெங்கும் இருந்து சினிமா துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்கர் விருது சினிமாத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வில் அர்னெட், ராபர்ட் டௌனி, அனி ஹேத்வே, பால் மெஸ்கல், வெய்னத் பால்ட்ரோ ஆகியோருடன் சேர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே தொகுத்து வழங்கியுள்ளார். 2017ம் ஆண்டில் பார்வையாளராக கலந்து கொண்டார். […] - [சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%93%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa/): Last Updated:Mar 09, 2026 6:35 AM IST நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீா்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று கொண்டு வரவுள்ளன. ஓம் பிர்லா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீா்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று கொண்டு வரவுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது.  இதையடுத்து, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூலில் சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.. அப்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடைநீக்கம் […] - [8வது ஐசிசி கோப்பை வென்று இந்தியா வரலாறு… ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக 2வது இடம் - Sri Lanka Tamil News](https://genevatimestamil.com/8%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%90%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87/): Home / 8வது ஐசிசி கோப்பை வென்று இந்தியா வரலாறு… ஆஸ்திரேலியாவுக்கு அ… அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணியாக வரலாறு படைத்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. இதில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் […] - [ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் டெல்லி மெட்ரோ விரிவாக்கம்; துவக்கி வைத்த பிரதமர் மோடி | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%b0%e0%af%82-18-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): புதுடெல்லி சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில், அதனை குறிக்கும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து உள்ளார். இந்த திட்டத்தின்படி, 12 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய மஜ்லிஸ் பார்க் முதல் மாஜ்பூர் வழித்தடம் வரை மற்றும் 9 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய மஜ்லிஸ் பார்க் முதல் தீபாலி சவுக் வழித்தடம் வரை என இந்த வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலருக்கும் இந்த திட்டம் பெரிய அளவில் பயன் அளிக்கும். இதுபோக கூடுதலாக, வசீராபாத் மற்றும் பஜன்புரா பகுதிகளுக்கும் மெட்ரோ ரெயில் வசதிகள் வரவுள்ளன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி ரேகா குப்தா, இந்த திட்ட விரிவாக்கத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார். […] - [Tamilmirror Online || கட்டிலுக்கு அடியில் பெற்றோல் பெண் கைது](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/): பாறுக் ஷிஹான் வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் பெற்றோல் எரிபொருளைப் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் கல்முனை தலைமையக பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.   கல்முனை புறநகர்ப் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை இடம்பெறுவதாகக் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதற்கமைய, ஊழல் ஒழிப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை திடீர் சோதனையை முன்னெடுத்தனர்.   சோதனையின் போது, குறித்த வீட்டின் கட்டிலுக்குக் கீழ் மிகவும் தந்திரமாகப் போத்தல்கள் மற்றும் கலன்களில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 32 லீட்டர் பெற்றோல் எரிபொருளைப் பொலிஸார் கண்டுபிடித்து மீட்டனர்.   சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் […] - [“வெளிநாட்டு நிறுவனத்துடனான ரிம 1.1 பில்லியன் அரசு ஒப்பந்தம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தன்னை இன்னும் அழைக்கவில்லை – ரஃபிஸி “ – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f/): “வெளிநாட்டு நிறுவனத்துடனான ரிம 1.1 பில்லியன் அரசு ஒப்பந்தம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தன்னை இன்னும் அழைக்கவில்லை – ரஃபிஸி “ – Malaysiakini Read More - [புதிய உச்சத் தலைவரான கமேனியின் மகன்! ஈரான் புரட்சிகர காவல்படை எடுத்த சபதம்](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%ae%e0%af%87/): ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ( IRGC) புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருப்பதாக என்று அறிவித்துள்ளது. அந்நாட்டு ஊடகங்களில் வெளியான அறிக்கையில், புரட்சிகர காவல்படை, மொஜ்தபா கமேனி வழங்கும் உத்தரவுகளை முழுமையாகக் கேட்டு செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் என்று தெரிவித்துள்ளது. புதிய தலைவருக்கான ஆதரவு இந்த நிலையில், ஈரானின் அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுத்த 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு தீர்மானமான வாக்கெடுப்பின் மூலம் மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறியுள்ளது. அதன்படி, அனைத்து ஈரானியர்களும் குறிப்பாக மதப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அறிஞர்கள் உட்பட அனைவரும் புதிய தலைமையை ஆதரித்து ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் சபை அழைப்பு விடுத்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  Read […] - [கோல கிராய் மருத்துவமனை விடுதியில் பயிற்சி மருத்துவர் இறந்ததற்கான சாத்தியமான மன அழுத்த காரணிகளை சுகாதாரத் துறை மதிப்பாய்வு | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5/): Doctor with stethoscope in hand on hospital background கோல கிராய் நகரில் உள்ள மருத்துவமனை சுல்தான் இஸ்மாயில் பெட்ராவில் உள்ள விடுதி அறையில் 29 வயது பயிற்சி மருத்துவர் திடீரென இறந்தது குறித்து கிளந்தான் சுகாதாரத் துறை விசாரணை நடத்தி வருகிறது. மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது அஸ்மான் யாக்கோப், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பணியிடத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறித்த சோதனைகள் உட்பட விசாரணைகள் விரிவானதாக இருக்கும் என்றும் இன்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நடந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம் என்று அவர் செய்தித்தாளிடம் கூறினார், மேலும் பயிற்சி மருத்துவரின் குடும்பத்தை முன்னதாகவே சந்தித்ததாகவும் கூறினார். பயிற்சி மருத்துவர் எகிப்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்றும், அவர் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சுல்தான் இஸ்மாயில் பெட்ராவில் நடைமுறை பயிற்சி பெற்று வந்ததாகவும் அவர் கூறினார். விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் […] - [Tamilmirror Online || மீன் கூடைக்குள் ஹெரோயின்: இருவர் கைது](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b9%e0%af%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%af/):  பாறுக் ஷிஹான் மீன் விற்பனை செய்வது போல நடித்து, மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.   கல்முனை கடற்கரை வீதியில் மீன் வியாபாரம் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஊழல் ஒழிப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான முஸ்தபா மற்றும் குமாரசிங்க தலைமையிலான குழுவினர் மின்னல் வேகத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.   இந்த அதிரடிச் சோதனையின் போது 49 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 மற்றும் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.   கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கி […] - [விடுமுறைச் சுற்றுப்பயணத்தின் போது காணாமல் போன இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சடலமாக மீட்பு. – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a4/): விடுமுறைச் சுற்றுப்பயணத்தின் போது காணாமல் போன இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சடலமாக மீட்பு. – Malaysiakini Read More - [புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d/): அயதுல்லா அலி கமேனிக்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக வருபவர் அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “அவருக்கு எங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருக்கும். அந்த அனுமதி இல்லையெனில் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தனது நீண்டகால ஆட்சியாளரான கமேனிக்கு பதிலாக புதிய தலைவரை அறிவிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதில் தாமும் பங்கு பெற விரும்புவதாக ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார். போருக்கு இட்டுச் செல்லாத தலைவர்  அமெரிக்க ஜனாதிபதி விமானமான Air Force One-இல் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மீண்டும் இந்த பிரச்சினைக்கு திரும்ப வேண்டாம் என்பதற்காகவே நாம் இதில் ஈடுபட விரும்புகிறோம். Image Credit: […] - ["பேயை பார்த்து பயப்படுவதை விட 'ஏஐ'-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது" - சந்தானம் | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4/): சென்னை,சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.அப்போது அவர் கூறியதாவது: “முன்னாடி எல்லாம் வீட்டுக்குள் புகுந்து திருடுவாங்க. இப்போ வீடியோ கால் மூலமாகவே திருட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த எல்லா கிரைம்களும் நம்ம கையில் இருக்கும் இந்த போன் மூலம்தான் ஆரம்பிக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக் என்று நிறைய ஆப்களை பயன்படுத்துகிறோம் என்றார். மேலும் அவர் கூறுகையில், “போனை வைத்துக்கொண்டு நாம் சும்மா இருப்பதில்லை. வாழக்கா பஜ்ஜி போடுற மாதிரி எப்ப பாத்தாலும் போன தடவிட்டே இருக்கோம். இதை தெரிந்துகொண்டுதான் குற்றவாளிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள். பேய பாத்து பயப்படுறத விட ஏஐ பார்த்து பயப்படுறது அதிகமாயிருச்சு” என்று தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைபர் […] - [Tamilmirror Online || டிக்கோயா விவகாரத்தில் அதிரடி திருப்பம்: 24 மணிநேரம் கெடு](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): எஸ்.கிருஷ்ணா டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் உடலுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அவமதிப்பு மற்றும் துஷ்பிரயோக விவகாரம் மலையகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (08)  அன்று இடம்பெற்றது.  ஞாயிற்றுக்கிழமை (08)  அன்று முன்னெடுக்கப்படவிருந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் நேரடியாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். “இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் 24 மணிநேரத்திற்குள் தெளிவான பதிலளிப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார். சுகாதார அமைச்சினால் முறையான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் […] - [“தாயகம் திரும்புவதற்காகச் சவுதி அரேபியாவில் தவித்துக் கொண்டிருக்கும் மலேசியர்கள் ஒன்றுகூடுகின்றனர்.” – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/): “தாயகம் திரும்புவதற்காகச் சவுதி அரேபியாவில் தவித்துக் கொண்டிருக்கும் மலேசியர்கள் ஒன்றுகூடுகின்றனர்.” – Malaysiakini Read More - [World Cup T20 : உலகக்கோப்பையை வென்று எளிதில் நெருங்க முடியாது 3 ரிக்கார்டுகளை ஏற்படுத்திய இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்](https://genevatimestamil.com/world-cup-t20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%8e/): அரையிறுதி போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில், இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்ச சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா நியூசிலாந்து அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்சர் 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 54 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவித்த சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. […] - [கமேனியின் இழப்பிற்கு தக்க பதிலடி: ட்ரம்பிற்கு ஈரான் மிரட்டல்](https://genevatimestamil.com/%e0%ae%95%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d/):    கமேனியின் இழப்புக்கு பதிலடி தரும் வகையில் உரிய விலையை ட்ரம்ப் கொடுக்க நேரிடும் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலை ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரியும், கமேனியின் மூத்த ஆலோசகருமான அலி லாரிஜனி விடுத்து உள்ளார். அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறி இருக்கிறார். எங்களின் எதிர்வினையை ட்ரம்ப் தவறாக மதிப்பிட்டுவிட்டார். இந்த மோதல் விரைவாக முடிவடையாது. வெனிசுலாவில் செய்ததை இங்கேயும் செய்ய முடியும் என்று ட்ரம்ப் எண்ணுகிறார். உரிய விலை கொடுக்க வேண்டும் இப்போது அவர் மாட்டிக் கொண்டு இருக்கிறார். நாங்கள் அவரை விட மாட்டோம். அவர் செய்த செயலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். எங்களின் தலைவரை(கமேனி) கொன்றுள்ளார். 1000க்கும் மேற்பட்டோரையும் கொன்றுள்ளார். இது ஒரு எளிதான விஷயம் அல்ல. இவ்வாறு அலி லாரிஜனி கூறி உள்ளார். இதே […] - [அம்னோவுக்குத் திரும்புவது குறித்து ஆர்வமில்லை என்கிறார் அனுவார் மூசா](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5/): முன்னாள் அம்னோ மூத்த தலைவர் அனுவார் மூசா, கட்சிக்குத் திரும்புவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று கூறுகிறார். இருப்பினும் கட்சி அதன் ரூமா பங்சா முயற்சி மூலம் அனைத்து முன்னாள் உறுப்பினர்களுக்கும் அதன் கதவுகளைத் திறந்துள்ளது. ஜூன் 2023 இல் பாஸ் நிறுவனத்தில் இணைந்த முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர், இஸ்லாமியக் கட்சியை விட்டு வெளியேற எந்த காரணமும் இல்லை என்று கூறினார். குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாம் தொடர்பான தனது அரசியல் போராட்டத்தை கவனமாகக் கருத்தில் கொண்ட பிறகு அவர் அந்தக் கட்சியில் சேர்ந்தார். பாஸ் எனது எதிர்காலம் என்று நான் நினைக்கிறேன். நான் வெளியேற எந்த காரணமும் இல்லை. எனது போராட்டம் எனக்கு முக்கியம், கட்சி பதவிகள் அல்ல. பாஸ் எனது தனிப்பட்ட போராட்டத்திற்கு போதுமான இடத்தை வழங்கியுள்ளது. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் இன்று கோல சிலாங்கூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் […] - [’’எம்மை வாழ விடுங்கள்’’: மகளிர் தினத்தில் கொதித்தெழுந்த லிந்துலை பெண்கள்](https://genevatimestamil.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): ’’எம்மை வாழ விடுங்கள்’’: மகளிர் தினத்தில் கொதித்தெழுந்த லிந்துலை பெண்கள் Read More - [ஆலயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுடன் மலேசிய இந்து சங்கம் கூட்டு நடவடிக்கை – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/): ஆலயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுடன் மலேசிய இந்து சங்கம் கூட்டு நடவடிக்கை – Malaysiakini Read More - [World Cup T20 : 3 ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.. 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. தோல்வி | கிரிக்கெட் செய்திகள்](https://genevatimestamil.com/world-cup-t20-3-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): Last Updated:Mar 08, 2026 10:46 PM IST இந்திய அணியின் துல்லியமான பவுலிங்கிற்கு முன்னால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். News18 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. அரையிறுதி போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில், இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்ச சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா நியூசிலாந்து அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அபிஷேக் சர்மா 52 […] - [வெளிநாடொன்றில் இருந்து உடன் வெளியேறுமாறு உத்தரவிட்ட அவுஸ்திரேலியா!](https://genevatimestamil.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89/): மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) பணியாற்றும் தனது அதிகாரிகளின் குடும்பத்தினரை அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். பயண எச்சரிக்கை “புதிய அறிவுறுத்தலுக்கு ஏற்ப எங்கள் பயண ஆலோசனையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்கள் UAEக்கு பயணம் செய்ய வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். இதன்படி, வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், UAEக்கு பயணம் செய்ய வேண்டாம் என அவுஸ்திரேலியா தனது பயண எச்சரிக்கையையும் புதுப்பித்துள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள மோதலுடன் தொடர்புடைய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், வளைகுடா நாடுகளின் பல பகுதிகளில் வான்வழி போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளமை […] - [சிரம்பானில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மூழ்கி இறந்த 12 வயது சிறுவன் | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81/): Previous article“பேயை பார்த்து பயப்படுவதை விட ‘ஏஐ’-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது” – சந்தானம் Read More - [“மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருக்கிறோம்” – பிரதமர் மோடி மகிழ்ச்சி | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d/): Last Updated:Mar 08, 2026 5:46 PM IST மத்திய அரசின் திட்டங்களால் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். News18 மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களை லட்சாதிபதியாக மாற்றியிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டெல்லியில் 18 ஆயிரத்து 300 கோடி ரூபாயிலான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் புதிய உத்வேகத்துடன் முன்னேறி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக ஆக்கும் திட்டத்தை தொடங்கியபோது அதை ஒரு சிலர் விமர்சித்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் மூன்று கோடி பெண்களை […] - [Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: 255 ஓட்டங்களைக் குவித்த இந்தியா](https://genevatimestamil.com/tamilmirror-online-%e0%ae%87-20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-255-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் 255 ஓட்டங்களை இந்தியா குவித்துள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, சஞ்சு சாம்சனின் 89 (46), இஷன் கிஷனின் 54 (25), அபிஷேக் ஷர்மா 52 (21), ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத 26 (08), ஹர்திக் பாண்டியாவின் 18 (13) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 4-0-33-0, கிளென் பிலிப்ஸ் 1-0-5-0, ஜேம்ஸ் நீஷம் 4-0-46-3 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர். Read More - [போக்குவரத்து சோதனையில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் பிள்ளைகளைக் கண்காணிக்குமாறு பெற்றோருக்குப் போலீஸ் அறிவுறுத்தல் – Malaysiakini](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/): போக்குவரத்து சோதனையில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் பிள்ளைகளைக் கண்காணிக்குமாறு பெற்றோருக்குப் போலீஸ் அறிவுறுத்தல் – Malaysiakini Read More - [“சரியான நேரம் வரும்போது ரகசியம் வெளியாகும்” – மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/): Last Updated:Mar 08, 2026 6:17 PM IST மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ், தனது ராஜினாமா குறித்த ரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளார். News18 மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்துவந்து திடீரென கடந்த 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த சி.வி. ஆனந்த் போஸ், தனது ராஜினாமா குறித்தான ரகசியங்கள் உரிய நேரத்தில் வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்துவந்த சி.வி. ஆனந்த் போஸ், கடந்த 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் ஏப்ரல் – மே மாதத்தில் நடக்க இருக்கும் சூழலில், சி.வி. ஆனந்த் போஸின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து ஆளுநர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. […] - [சர்வதேச சட்டத்தை மீறியுள்ள ஈரான் மீதான தாக்குதல்கள் : சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு](https://genevatimestamil.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3/): ஈரான் மீதான தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன என்று சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிஃபிஸ்டர் கூறினார். வெளிநாட்டு ஊடகங்களின்படி, அவர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். “ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் கருதுகிறது,” என்று சுவிஸ் அமைச்சரவையை மேற்கோள் காட்டி பிஃபிஸ்டர் உள்ளூர் செய்தித்தாளிடம் கூறினார். சண்டையை நிறுத்த உடனடியாக நடவடிக்கை  பொதுமக்களைப் பாதுகாக்க சண்டையை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுத்தார். வன்முறையைத் தடைசெய்யும் சட்டத்தை மீறும் அனைத்து நாடுகளும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் உட்பட, சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார். சுவிஸ் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை ஜெர்மன் துணைவேந்தரும் நிதி அமைச்சருமான லார்ஸ் கிளிங்பீல் வெளிப்படுத்தினார். கடுமையான சந்தேகங்கள் “இந்தப் போரின் சட்டபூர்வமான […] - [‘பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கும் சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு | Makkal Osai](https://genevatimestamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): புதுடெல்லி,சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மகளி தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது;- “அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்! படித்த மற்றும் அதிகாரம் பெற்ற பெண்கள் ஒரு முற்போக்கான நாட்டின் தூண்கள் ஆவர். பெண் சக்தி பல்வேறு துறைகளில் தொடர்ந்து சிறந்து விளங்கி, தைரியத்துடன் வழிநடத்துவதோடு, சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு பெண்ணும் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன் வளரவும், வாழவும், சம வாய்ப்புகள் வழங்கும் ஒரு சமூகத்தை உருவாக்க நாம் உறுதியேற்போம். பெண்கள் தங்கள் விருப்பங்கள் மற்றும் சாதனைகள் மூலம் சமமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான சூழலை நாம் ஒன்றாக உருவாக்குவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். […] - [அதிரடி ஆஃபர் கொடுத்த ஷூ கடை... 20 ஆயிரம் பேர் திரண்டதால் தடியடி நடத்திய போலீஸ்... | India News (இந்தியா செய்திகள்)](https://genevatimestamil.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b7%e0%af%82-%e0%ae%95/): Last Updated:Mar 08, 2026 7:10 PM IST “ஒரு ரூபாய்க்கு ஷூ” என்ற அதிரடி விளம்பரத்தால் கல்லா கட்ட நினைத்த உரிமையாளர்களுக்கு, கடை திறந்த முதல் நாளிலேயே சிறை வாசல் திறக்கப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா கேரளாவில் ஒரு ரூபாய்க்கு ஷூ வழங்குவதாக விளம்பரம் செய்த கடை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் களேபரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் போர்க்களமாக மாறியது. நடந்தது என்ன…? பழைய ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டுவரும் முதல் நூறு பேருக்கு பிராண்டட் ஷூ என்ற அறிவிப்பால் கோழிக்கோடு நகரமே ஸ்தம்பித்தது. எப்படியாவது ஒத்த ரூபாய் ஷூவை வாங்கிவிட வேண்டும் என்ற வேட்கையில் அதிகாலை 3 மணிக்கே கடை முன்பு கூடிய கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரணகளமாகியுள்ளது. கடை திறப்பு விழாவின்போது உரிமையாளர்களுக்கு சிறை வாசல் திறக்கப்பட்டதன் பின்னணி என்ன…? கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பஜார் பகுதியில் […] ## Pages - [xtw18387a9b2](https://genevatimestamil.com/xtw18387a9b2/) - [xtw183878771](https://genevatimestamil.com/xtw183878771/) - [Contact us](https://genevatimestamil.com/contact-us/): Contact Us 2, Chemin du Pavillon 1218 Le Grand Saconnex Geneva – Switzerland. info@genevatimes.ch +41 22 303 74 75 Send us your News and Articles: Editor@genevatimes.ch For your advertisement.: marketing@genevatimes.ch - [About us](https://genevatimestamil.com/about-us/): About Us Welcome to Geneva Times, where we are driven by a passion for new ideas and a commitment to building upon the wisdom of the past. Our mission is simple yet profound:to provide a platform for international news that not only highlights global issues but also explores innovative solutions through the power of social dialogue and creative contributions. At Geneva Times, we firmly believe that the world’s most pressing challenges can be addressed through open dialogue and the sharing of creative ideas. It is our ardent desire to bring forward these suggestions and harness the boundless creativity of our […] - [Home](https://genevatimestamil.com/):   TRENDING மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்த ஆண்: 1,050 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள் March 4, 2024 3 விநாடி புரொமோஷன்… வாரத்திற்கு 120 கோடி சம்பாதிக்கும் சீனப் பெண்… எப்படித் தெரியுமா?! | China Woman Earns ₹ 120 Crore A Week By Reviewing Products March 4, 2024 21 கோடி கிலோவாகக் குறைந்த தேயிலை ஏற்றுமதி March 4, 2024 இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சி ஜெர்சி அறிமுகம்  March 4, 2024 மனைவியுடன் டூயட் பாடிய முகேஷ் அம்பானி!! ஜாம்நகரில் களைகட்டிய கொண்டாட்டம் – News18 தமிழ் March 4, 2024 Next Prev edit post மலேசியா மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்த ஆண்: 1,050 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள் by GenevaTimes March 4, 2024 edit post […] [comment]: # (Generated by Hostinger Tools Plugin)