வணிகம்

சுவர் இடிந்து விழுந்ததில் 17 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பகுதியில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு விசுவமடுவைச்...

Read moreDetails

இன்றைய வானிலை: பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேபோல், சப்ரகமுவ மாகாணம்...

Read moreDetails

முட்டை விலை கிடுகிடு உயர்வு.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Egg Price | தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததால் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். Read More

Read moreDetails

இந்தியாவில் 70 கோடி UPI க்யூஆர் கோட்… மக்களிடையே அதிகரிக்கும் கிரெடிட் கார்டு பயன்பாடு…

கடந்த ஆண்டை காட்டிலும் கடைசி காலாண்டில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 70 கோடியே 90 லட்சம் யுபிஐ கியூஆர் கோட்...

Read moreDetails

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று கிடைக்கும் ₹1,82,000 கோடி

வங்கியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோராப்படாமல் உள்ள வங்கிக்கணக்குகளின் உரிமையாளர்களைக் கண்டறிதல் முகாம் துவங்கப்பட உள்ளது. Read More

Read moreDetails

மசாலா பொருட்களின் ராணி… வீட்டிலேயே ஈஸியா ஏலாக்காய் தோட்டம் அமைக்கலாம்… இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க… | வணிகம்

இந்த விதைகளை ஒரு கப் தண்ணீரில் 7 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும். இதற்குப் பிறகு, விதைகளை தண்ணீரிலிருந்து வடிகட்டி, பானையின் மண்ணில் லேசாக...

Read moreDetails

தேநீர் இடைவேளையில் விபத்து: லொறி மோதி 21 வயது இளைஞன் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தின் பத்தனை பகுதியில், தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய இருவர் மீது லொறி மோதியதில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் கடுமையாக...

Read moreDetails

சமீபத்திய பேரழிவு ஓர் எச்சரிக்கை: தேவையற்ற மனித செயல்களின் விளைவு – ஆதிவாசிகளின் தலைவர்

திட்டமிடப்படாத வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் இயற்கைக்கு முரணான மனித செயல்பாடுகளே நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளுக்குக் காரணம் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

கொழும்பு - நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருல வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

Instagram Reels மற்றும் Posts-இல் ஹாஷ்டேக் எண்ணிக்கை 5 ஆக குறைப்பு

சமூக வலைத்தளமான Instagram, Reels மற்றும் Posts பதிவுகளில் பயன்படுத்தக்கூடிய ஹாஷ்டேக்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 30-இலிருந்து 5 ஆகக் குறைத்துள்ளது. இந்த புதிய மாற்றம், பயனர்கள் தங்கள்...

Read moreDetails
Page 139 of 829 1 138 139 140 829

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.