மலேசியா

வெளிநாட்டவரிடம் 2 மில்லியன் ரிங்கிட் பறித்ததாக 12 காவலர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து புக்கிட் அமான் விசாரணை | Makkal Osai

கோலாலம்பூர்: ஒரு வெளிநாட்டவரிடம் 2 மில்லியன் ரிங்கிட் பறித்ததாக சந்தேகிக்கப்படும் பன்னிரண்டு காவலர்கள் குறித்து புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தர இணக்கத் துறை (JIPS) விசாரணை...

Read moreDetails

மலாய் இனத்தை நான் புறக்கணிக்கிறேனா?- அன்வார் – Malaysiakini

மலாய்காரர்களை புறக்கணிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் நிராகரித்தார்; அமைச்சரவையின் ஆதரவுடன் புதிய ஒதுக்கீட்டு நிலம் உருவாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். தனது நிர்வாகம் பூமிபுத்ரா சமூகத்தின், குறிப்பாக மலாய் இனத்தின்...

Read moreDetails

மர ஆலைக்கு ‘கையெறி குண்டு’டன் கூடிய மிரட்டல் கடிதம் | Makkal Osai

சுங்கைப்பட்டாணியில் உள்ள புக்கிட் செலம்பாவில் அமைந்துள்ள ஒரு மர ஆலைக்கு, இன்று காலை கையெறி குண்டு போன்ற ஒரு பொருளுடன் மிரட்டல் கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக்...

Read moreDetails

பினாங்கு, பெனாகாவில் இருந்து சுயமாக வெளியேறிய 121 ரோஹிங்கியாக்கள்: கோலாலம்பூர் UNHCR அலுவலகத்திற்கு இடமாற்றம்! | Makkal Osai

கோலாலம்பூர்:பினாங்கு, பெனாகாவில் உள்ள தற்காலிகக் குடியிருப்பில் வசித்து வந்த 121 ரோஹிங்கியா அகதிகள், நேற்று தங்களின் சுய விருப்பத்தின் பேரில் கோலாலம்பூரில் உள்ள ஐநா அகதிகள் உயர்ஸ்தானிகராலய...

Read moreDetails

அரசியலுடன் அரண்மனையைத் தொடர்புபடுத்தி வீடியோ: காவல்துறை விசாரணை ஆரம்பம் – நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் எச்சரிக்கை! | Makkal Osai

கோலாலம்பூர்:நெகிரி செம்பிலான் அரச குடும்ப நிறுவனம் அரசியல் கட்சி ஒன்றினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகக் கூறி, சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ தொடர்பாகக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.TikTok செயலியில்...

Read moreDetails
Page 99 of 1586 1 98 99 100 1,586

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.