மலேசியா

அர்ஜென்டினா மருத்துவமனைகளில் மாசுபட்ட மருந்து காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | Makkal Osai

லா ப்ளாட்டா, அர்ஜென்டினா அரசு தெரிவித்ததன்படி, நாட்டின் மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட மாசுபட்ட மருந்து காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதி 100ஐ மீறியுள்ளது.இந்த நெருக்கடியை அரசின்...

Read moreDetails

79-வது சுதந்திர தினம்: 103 நிமிடங்கள் பேசி சாதனை படைத்த பிரதமர் மோடி | Makkal Osai

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று பேசியது புதிய சாதனையாக மலர்ந்துள்ளது. இன்று அவர் 103 நிமிடங்கள் சுதந்தர தின உரையாற்றி இருக்கிறார்....

Read moreDetails

தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன்...

Read moreDetails

வெறுப்பை தூண்டும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பிரதமர் உத்தரவு – Malaysiakini

நாட்டில் வெறுப்பைத் தூண்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் அறிவுறுத்தினார்.புத்ராஜெயாவில் நடந்த ஒரு சிவில் சர்வீஸ்...

Read moreDetails

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம்: கோலாலம்பூர் இந்தியா ஹவுஸில் கொண்டாடப்பட்டது | Makkal Osai

இந்தியா – மலேசியா இடையே இருவழி உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி  வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர...

Read moreDetails

 கடந்த பத்து ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிகமாகக் கைதுச் செய்யப்பட்டவர்கள் அரசுப் பணியாளர்கள் – அசாலினா

லஞ்சம் வாங்கிய வழக்குகளில் பெரும்பாலானவை அரசு ஊழியர்களே என்று புத்ராஜெயா வெளிப்படுத்தியுள்ளது, 2015 முதல் இந்த ?… Read More

Read moreDetails

சென்னை விமானநிலையத்தில் இயந்திரக் கோளாறால் விமானம் அவசர தரையிறக்கம்: 166 பேர் உயிர் தப்பினர் | Makkal Osai

இதைத் தொடர்ந்து, சென்னையில் ஏர் ஏசியன் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதகதியில் செய்து முடிக்கப்பட்டது. பின்னர், அந்த விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கு...

Read moreDetails

ரஃபிஸியின் மனைவிக்கு வந்த குறுஞ்செய்திகளைக் குற்றவியல் அச்சுறுத்தலாகக் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்

புத்ராஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ராம்லியின் 12 வயது மகன் ஊசியால் த?… Read More

Read moreDetails

இன்று இரவு 8 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு | Makkal Osai

கோலாலம்பூர்:இன்று (வெள்ளி) இரவு 8 மணி வரை கிள்ளான், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை...

Read moreDetails

சீன வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் வாரிசானுக்கு சிக்கல் ஏற்படும் – Malaysiakini

சபாவில் சீன வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் கட்சி சிரமத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று முன்னாள் வாரிசான் தலைவர் ஒருவர் கூறுகிறார், ஏனெனில் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட பல...

Read moreDetails
Page 693 of 1505 1 692 693 694 1,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.