மலேசியா

காசாவில் கொடும் பஞ்சம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா – பட்டினியில் வாடும் 5 லட்சம் மக்கள் | Makkal Osai

காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை...

Read moreDetails

தேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தாண்டு RM19.09 மில்லியன் ஒதுக்கீடு- துனை கல்வி அமைச்சர் | Makkal Osai

கோலாலம்பூர் :நாட்டிலுள்ள தேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கு (SJKT) RM19.09 மில்லியனை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.சென்ற ஆண்டு (2024) ஒதுக்கப்பட்ட தொகையைவிட இவ்வாண்டு கூடுதலாய்க் கொடுக்கப்படுவதாககல்வித் துணை அமைச்சர்...

Read moreDetails

திரெங்கானுவில் நடந்த RXZ நிகழ்வில் நான்கு உயிரிழப்புகள் பதிவு

கோலா நேருஸ்: திரெங்கானுவில் நடைபெற்ற RXZ Members 7.0, 2025 நிகழ்வில் பங்கேற்ற நான்கு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்...

Read moreDetails

மக்களின் தியாகத்தாலும் ஒற்றுமையாலும் கட்டமைக்கப்பட்ட நாட்டின் 68 ஆண்டுகால சாதனை: டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் | Makkal Osai

மலேசியாவின் 68 ஆண்டுகால குறிப்பிடத்தக்க பயணம் தொலைநோக்கு தலைமையால் மட்டுமல்லாமல் மக்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஒற்றுமையால் சாத்தியமானது என்று கூட்டரசு பிரதேசங்களின் கௌரவ தன்னார்வ ரேலா கிளப்...

Read moreDetails

LCS, MDIO ஊழல்களுக்கு மத்தியில் ஊழல் இல்லாத பாதுகாப்பு கொள்முதலுக்கு பிரதமர் அழைப்பு | Makkal Osai

சிரம்பான், நாட்டின் கொள்முதல் முறை, குறிப்பாக பாதுகாப்புத் துறையில், முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும், தேசத்திற்கு சுமையாக இருக்கும் எந்தவொரு ஊழல் நடைமுறைகள் அல்லது கமிஷன்களிலிருந்தும்...

Read moreDetails

ரபிசியின் மனைவியை மிரட்டிய நபரின் தொலைபேசி எண் வெளிநாட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது – Malaysiakini

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ராம்லியின் மனைவிக்கு மிரட்டல் குறுஞ்செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஒரு வெளிநாட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறைத் தலைவர்...

Read moreDetails

சரவாக் அரசு மருத்துவமனையின் கார் நிறுத்துமிட மேல் தளத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு | Makkal Osai

Previous articleபுதிய மின் வணிகச் சட்டம், ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து துணை நிறுவனங்களைப் பிரிக்கும் Read More

Read moreDetails

தொழிற்கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 16 முதல் 19 வயதுடைய 13 இளைஞர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு – Malaysiakini

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லஹாத் டத்து தொழிற்கல்லூரியில் 17 வயது நஸ்மி ஐசாத் நருல் அஸ்வான் என்பவரைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 முதல் 19...

Read moreDetails

ஜெட்டாவில் நடைபெறும் OIC அவசரக் கூட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தோக் மாட் பங்கேற்கிறார்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 25 ஆம் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் மன்றத்தின் அசாதாரண கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்...

Read moreDetails
Page 672 of 1504 1 671 672 673 1,504

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.