மலேசியா

Tabung Haji RCI அறிக்கை: அப்துல் அஸிஸ், அஸ்ராப் வஜ்டி பொறுப்பேற்க வேண்டும் – பெர்சத்து வலியுறுத்தல்! | Makkal Osai

கோலாலம்பூர்:தாபோங் ஹாஜி நிர்வாகம் தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அம்னோ தலைவர்களான அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம் மற்றும் அஸ்ராப் வஜ்டி...

Read moreDetails

ஆற்றில் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தொழிலதிபர் தொடர்பாக மேலும் இருவர் கைது | Makkal Osai

ஜோகூர் பாரு: பத்து பஹாட், பாரிட் ராஜா அருகே உள்ள ஒரு ஆற்றில், வலையில் சுற்றப்பட்டு கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தொழிலதிபரின் கொலை தொடர்பாக மேலும்...

Read moreDetails

தபங் ஹாஜி ஆர்சிஐ விசாரணையில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி கைது; எம்ஏசிசி | Makkal Osai

தபுங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) விசாரணையில் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

Read moreDetails

தஞ்சோங் ராம்புத்தான் முதியோர் இல்லத்தில் வசிப்பவர் மரணம் தொடர்பாக 5 பேர் கைது | Makkal Osai

ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் நேற்று ஆண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஒரு பராமரிப்பாளர் உட்பட ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது....

Read moreDetails

‘திரித்துக் கூறப்பட்ட’ கருத்துக்கள் தொடர்பாக ஙா, மரினாவுக்கு சட்டக் கடிதங்களை அனுப்பிய சனுசி | Makkal Osai

 மலாய்க்காரர்கள் மற்றும் தானா மலாயு குறித்த தனது கருத்துக்களைத் திரித்துக் கூறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் சனுசி நோர், டிஏபி துணைத்...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது! | Makkal Osai

தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீருக்கான ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை நடிகை திரிஷாவுடன் தொடர்புபடுத்தி மறைமுகமாகவும் இரட்டை அர்த்தத்திலும் கொச்சையான வார்த்தைகளைப்...

Read moreDetails

கெர்லிங் தோட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியை மரணம்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார் கல்வி அமைச்சர் | Makkal Osai

கெர்லிங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் பள்ளியின் ஆசிரியர்கள் அறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை போலீசார் விசாரணை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நடத்திக்கொண்டிருக்கின்றனர்.கடந்த ஆகஸ்டு 1ஆம்...

Read moreDetails

RM433,000 மதிப்பிலான போதைப்பொருள்களை அழிக்கப் பகாங் காவல் துறை நடவடிக்கை! | Makkal Osai

கோலாலம்பூர் :வழக்கு விசாரணைகள் முடிவடைந்த RM433,000-க்கும் அதிக மதிப்பிலான 2,485 போதைப்பொருள் சான்றுப் பொருட்களை நாளை சிலாங்கூர், புக்கிட் தகாரில் அழிக்கவுள்ளது.இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகாங்...

Read moreDetails

குபாங் பாசுவில் 9 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்! | Makkal Osai

கோலாலம்பூர்:கெடா மாநிலம், குபாங் பாசு பகுதியில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயமாகியுள்ளதாகக் காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த...

Read moreDetails
Page 67 of 1573 1 66 67 68 1,573

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.