மலேசியா

மெர்டேக்காவை முன்னிட்டு நாளை முதல் 29ஆம் தேதி வரை வான்வெளி மூடப்படும்-CAAM | Makkal Osai

புத்ராஜெயா:மெர்டேக்காவை முன்னிட்டு புத்ராஜெயாவில் ஒத்திகை மற்றும் ஃபிளைபாஸ்ட் எனப்படும் இராணுவ விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக கோலாலம்பூர் முனையக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாளை முதல் வெள்ளி...

Read moreDetails

பாசிர் மாஸ் பகடிவதை வழக்கு: ஆறு மாணவர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிப்பு

கோ பாரு : பாசிர் மாஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இடம்பெற்ற பகடிவதை (bullying) சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட படிவம் ஆறு (Form Four)...

Read moreDetails

பிரதமர் மோடி ஒருவேளை சிறைக்கு சென்றால்… அமித்ஷா பரபரப்பு பேச்சு

புதுடெல்லி,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை நீக்கும் மசோதா உள்பட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12...

Read moreDetails

ஜாரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை ஐந்து மாணவிகள் மீதான வழக்கை ஒத்திவைக்கவும் – Malaysiakini

பள்ளி மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் வரை, ஐந்து சக மாணவிகள்மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள்...

Read moreDetails

1 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்: ஆடவர் கைது

­கிளாங் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள இரண்டு சோதனைகளில் போலீசார் ஒருவரை கைது செய்து கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மெத்தம்பேத்தமைன், ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். கோலாலம்பூர்...

Read moreDetails

உடல் உறுப்பு தானம் குறித்த அச்சங்களைப் போக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – Malaysiakini

உறுப்பு தானத்திற்கான விலகல் முறையை அறிமுகப்படுத்த விரும்பினால், அரசாங்கம் முதலில் மலேசியர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்று முன்னாள் துணை சுகாதார அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.உறுப்புத் தானம்...

Read moreDetails

பெரிய அளவிலான சூரியசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த மலேசியா தீவிர முயற்சி -துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா | Makkal Osai

கோலாலம்பூர்:2040 ஆம் ஆண்டுக்குள் தேசிய எரிசக்தியில் குறைந்தது 40 விழுக்காட்டை இயற்கை எரிசக்தியாக மாற்றும் இலக்கை நோக்கி, மலேசிய அரசு சூரியசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த தீவிர முயற்சிகளை...

Read moreDetails

ஜொகூர் நிலநடுக்கத்திற்குப் பிறகு புவியியல் பேரிடர் தடுப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசாங்கத்திடம் கோரிக்கை – Malaysiakini

ஜொகூர் செகாமத்தில் நேற்று ஏற்பட்ட 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, புவியியல் இயற்கை பேரழிவுகளைத் தடுப்பதற்கு அதிக நிதி ஒதுக்குமாறு பல்வேறு கட்சி நாடாளுமன்றக் குழு...

Read moreDetails

பொந்தியானில் மற்றொரு கொடி தலைகீழாக காட்சிப்படுத்தன் தொடர்பில் போலீஸ் விசாரணை | Makkal Osai

மாவட்டத்தில் ஒரு கொடி தொடர்பான மற்றொரு தவறு குறித்து பொந்தியன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறை பெக்கான் நானாஸில் உள்ள ஒரு மினி மார்க்கெட்டில்...

Read moreDetails
Page 667 of 1503 1 666 667 668 1,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.