மலேசியா

கோவிட் தாமதங்களுக்குப் பிறகு 2026 பள்ளி நாட்காட்டி மீண்டும் சரியான பாதைக்கு திரும்பும் – Malaysiakini

தேசிய மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான கல்வி நாட்காட்டி அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இருக்கும்.பகுதி A மாநிலங்களில் உள்ள மாணவர்கள் ஜனவரி 11 ஆம்...

Read moreDetails

கோலா லங்காட் உணவகத்தில் ஆயுதம் ஏந்திக் கொள்ளை; RM10,000 மதிப்புள்ள தங்க நகைகள் பறிப்பு | Makkal Osai

கோலாலம்பூர்:சிலாங்கூரின் சுங்கை ஜரோமில் உள்ள பாராங்-பாயிண்ட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று இரவு நடந்த ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்த சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த...

Read moreDetails

மிகப் பெரிய பணக்காரர்கள் செல்வ வரி செலுத்த வேண்டிய நேரம் இது என்கிறார் ஹாசன் – Malaysiakini

வருவாயை அதிகரிக்கவும், சாதாரண குடிமக்கள் மீதான சுமையைக் குறைக்கவும் பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரியை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார் ஹாசன் கரீம் (PH–பாசிர் குடாங்).நாட்டின் வளர்ச்சிக்கு...

Read moreDetails

சண்டக்கானில் 200 கிலோ ராட்சத முதலை பிடிப்பு — கிராமத்தில் பரபரப்பு! | Makkal Osai

சண்டக்கான்:மலேசியாவின் சபா மாநிலம் சண்டக்கான் பகுதியில் 200 கிலோ எடையுடைய ராட்சத முதலை ஒன்று பிடிபட்டது.கிட்டத்தட்ட 2.7 மீட்டர் நீளம் கொண்ட அந்த முதலை, செவ்வாய்க்கிழமை (அக்டோபர்...

Read moreDetails

ஆசியான் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது மலேசியா – Malaysiakini

பிலிப்பைன்ஸ் அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் பிரதமர் அன்வார் இப்ராஹிமிடமிருந்து ஆசியான் தலைமைப் பதவிக்கான அறிவிப்பைப்...

Read moreDetails

2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது- கல்வி அமைச்சர் | Makkal Osai

கோலாலம்பூர் :2026ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் அரசு உதவி பள்ளிகளின் அமர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என்று, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.2026 கல்வி...

Read moreDetails

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க வங்கிகள் கைரேகை முறையை அறிமுகப்படுத்த வேண்டும் – Malaysiakini

இணைய மோசடிகளால் அதிகமான மலேசியர்கள் தங்கள் சேமிப்பை இழக்கும் நிலையில், பல கணக்குகளிலிருந்து பணம் எடுக்கும் மோசடி செய்பவர்களைக் குறிக்க உதவும் வகையில் வங்கிகள் கைரேகை முறையை...

Read moreDetails

PTPTN கடனைத் திருப்பிச் செலுத்தாது விடுதல் குற்றம் என உயர்கல்வி அமைச்சர் எச்சரிக்கை! | Makkal Osai

கோலாலம்பூர்:PTPTN எனப்படும் உயர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த தவறுவது அல்லது நோக்கமுடன் கடனை செலுத்த தாமதிப்பது ஒரு குற்றம் என உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ...

Read moreDetails

பொறுப்பற்ற முறையில் சாகசம் செய்து ஆம்புலன்ஸை மறித்ததற்காக 5 இளைஞர்கள் கைது – Malaysiakini

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் மோட்டார்களில் ஆபத்தான சாகசங்களைச் செய்ததாகவும், ஆம்புலன்ஸைத் தடுத்ததாகவும் கூறி ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் காணொளி கடந்த வாரம்  சமூக ஊடகங்களில்...

Read moreDetails
Page 600 of 1497 1 599 600 601 1,497

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.