மலேசியா

‘காசாவில் தாக்குதல்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை டிரம்பிற்கு நினைவூட்டுங்கள்’ என்று பிரதமரிடம் கபார் எம்.பி. – Malaysiakini

போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் “விரிவான தீர்வு” உறுதியளித்த போதிலும், இஸ்ரேலியப் படைகளின் வான்வழித் தாக்குதல்கள் காசாவில் தொடர்ந்ததாகக் கூறப்படுவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு “நினைவூட்ட”...

Read moreDetails

உலகளவில் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கும் அன்வார் | Makkal Osai

ஜோர்டானின் ராயல் இஸ்லாமிய மூலோபாய ஆய்வுகள் மையம் (RISSC) வெளியிட்ட உலகின் 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களின் 2026 பதிப்பில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் உலகின் 10ஆவது...

Read moreDetails

ஆசியான் உச்சநிலை மாநாடு சாலை மூடல்களால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு இழப்பீடு வழங்குவீர்: டிஏபி தலைவர் வலியுறுத்தல் | Makkal Osai

சமீபத்தில் முடிவடைந்த ஆசியான் உச்சநிலைமாநாட்டின் போது சாலை மூடல்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப்பாதைகளால் பாதிக்கப்பட்ட கோலாலம்பூரில் உள்ள சிறு வணிகர்களுக்கு ஒரு முறை 5,000 ரிங்கிட் ரொக்க...

Read moreDetails

மீண்டும் அம்னோவில் இணைகிறார் கைரி?

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபா மாநிலத் தேர்தலுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் கைரி ஜமாலுதீன் அம்னோவில் மீண்டும் இணைய உள்ளதாக பெரித்தா  ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails

போதையில் தனது குடும்ப வீட்டிற்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயது ஆடவர் கைது | Makkal Osai

ஈப்போ:பெங்கலான் உலு, கம்போங் செபெராங் குவாக் உலுவில் நேற்று (அக்டோபர் 29) அதிகாலை தனது குடும்ப வீட்டிற்கு தீ வைத்ததாக நம்பப்படும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.அவர்...

Read moreDetails

நியாவில் முதலை தாக்கி ஆடவர் மரணம் | Makkal Osai

மிரி:நியாவில் உள்ள தஞ்சோங் பாயுங் சுவாய் எஸ்டேட் அருகே, ஆற்றங்கரையில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, முதலை தாக்கியதில் இந்தோனேசிய செம்பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று உயிரிழந்தார்.மிரி-பிந்துலு...

Read moreDetails

சூடானில் மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Previous articleஸ்ரீ கெம்பங்கான் சுற்றுவட்டப்பாதை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு Read More

Read moreDetails

பிரேசில்: போதை பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி | Makkal Osai

Previous articleபாசிர் மாஸ்-ரந்தாவ் பஞ்சாங் ரயில் பாதை மேம்படுத்தல் பணி அடுத்த ஆண்டு தொடங்கும்- அந்தோனி லோக் Read More

Read moreDetails

மாசடைந்த மருந்து காரணமாக தாய்லாந்து நிறுவனம் 2 லட்சம் புட்டிகளை திரும்பப் பெறுகிறது | Makkal Osai

பேங்காக்:தாய்லாந்தின் பிரபல மருந்து உற்பத்தியாளர் ‘ஹெர்பல் ஹோங் தாய்’ (Herbal Hong Thai) நிறுவனம் தயாரித்த ‘ஹோங் தாய் ஹெர்பல் இன்ஹேலர் ஃபார்முலா 2’ மருந்துப் புட்டிகளில்...

Read moreDetails

மலேசியாவின் தலைமையில் ஆசியானுக்கு குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது – Malaysiakini

மலேசியாவின் தலைமையின் கீழ் பொருளாதார ஒருங்கிணைப்பு, ராஜதந்திரம் மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் 2025 ஆம் ஆண்டை ஆசியானுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக...

Read moreDetails
Page 597 of 1497 1 596 597 598 1,497

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.