மலேசியா

கம்போடியாவில் உள்ள மலேசிய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் | Makkal Osai

Previous articleமவுண்ட் கியாராவில் உள்ள டிஃபானி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் உயிரிழந்த ஆடவர் Read More

Read moreDetails

மவுண்ட் கியாராவில் உள்ள டிஃபானி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் உயிரிழந்த ஆடவர் | Makkal Osai

மவுண்ட் கியாராவில் உள்ள  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, டிஃபானி கியாரா...

Read moreDetails

கோலாலம்பூர்–ஜோகூர் பாரு ETS மின்சார ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம் | Makkal Osai

கோலாலம்பூர் சென்ட்ரல்–ஜோகூர் பாரு சென்ட்ரல் இடையிலான ETS மின்சார ரயில் சேவை நாளை (டிசம்பர் 12ஆம் தேதி -வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.கோலாலம்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான ETS ரயில்...

Read moreDetails

பூனையை துன்புறுத்திய பாதுகாவலருக்கு RM40,000 அபராதம் – Malaysiakini

கோத்தா கெமுனிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து பூனையை துஷ்பிரயோகம் செய்து வீசிய குற்றத்தை அர்மான் ஷா ஒப்புக்கொண்டார்.கடந்த மாதம் பூனையை விலங்குகளை...

Read moreDetails

டுரியன் துங்கல் துப்பாக்கிச் சூடு: இதுவரை ஏழு வாக்குமூலங்கள் பதிவு- புக்கிட் அமான்

கோலாலம்பூர்: மலாக்காவில் உள்ள டுரியன் துங்கலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள காவல்துறையின் சிறப்பு பணிக்குழு ஏழு பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக புக்கிட்...

Read moreDetails

மனித உரிமைகள் பிரச்சினைகளில் மலேசியா பின்வாங்குகிறது – குழுக்கள் கூறுகின்றன – Malaysiakini

இன்று உலகம் சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடும் வேளையில், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய நிர்வாகம் வாக்காளர்களுக்குச் சீர்திருத்தங்களை உறுதியளித்த போதிலும், மலேசியா மனித...

Read moreDetails

கெடாவில் RM10.9 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு | Makkal Osai

கோலாலம்பூர்:கெடாவின் கோலா நெராங்கில் RM10.9 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியை மலேசிய இராணுவம் (TDM) முறியடித்தது, இது இந்த ஆண்டு...

Read moreDetails

காவல் நிலையங்களில் ஆடை விதிகள் விரைவில் திருத்தப்படும் என்கிறார் பாமி – Malaysiakini

காவல் நிலையங்கள் மற்றும் பிற முன்னணி அரசு அலுவலகங்களில் ஆடைக் கட்டுப்பாடு விரைவில் திருத்தப்படும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் இன்று தெரிவித்தார்.காவல்துறை புகார்...

Read moreDetails
Page 496 of 1484 1 495 496 497 1,484

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.