மலேசியா

ஜார்க்கண்ட்: யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி | Makkal Osai

ராஞ்சி,ஜார்க்கண்ட் மாநிலத்தில் யானை தாக்கி நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அம்மாநிலத்தின் ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை...

Read moreDetails

நிறம் மற்றும் இனம் காரணமாக அமைச்சர்களை நிராகரிப்பது கொடூரமானது என்கிறார் அன்வார் – Malaysiakini

நேற்றைய அமைச்சரவை மறுசீரமைப்பில் ஹன்னா இயோ புதிய கூட்டாட்சி பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியவர்களை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடியுள்ளார்.“ஒருவரின் நிறம் அல்லது இனம்...

Read moreDetails

அரசியல் அழுத்தம்; தகுதியற்ற நியமனங்கள்” – அன்வாரின் புதிய அமைச்சரவையைச் சாடும் பாஸ்! | Makkal Osai

கோலாலம்பூர்:பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ள புதிய அமைச்சரவை மாற்றங்கள், நாட்டின் நலனை விட அரசியல் அழுத்தங்களையும், கட்சிகளுக்கு இடையிலான சமரசங்களையும் அடிப்படையாகக் கொண்டவை எனப் பாஸ்...

Read moreDetails

முறையான அனுமதியின்றி கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

சுங்கை பட்டாணி:செல்லுபடியாகும் உரிமம் இன்றி கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயது வேலைவாய்ப்பற்ற நபர், இன்று (புதன்கிழமை) இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை...

Read moreDetails

மீண்டும் இந்தியாவுக்கு வருவேன்.. மெஸ்ஸி நெகிழ்ச்சி | Makkal Osai

 கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்சி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள்...

Read moreDetails

மூடப்பட்ட கால்நடை மருத்துவமனையில் கைவிடப்பட்ட விலங்குகள்: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- SAFM | Makkal Osai

Previous article‘தேசிய பெருமையான ஐபிஎல்-ன் ஏலம் தொடர்ந்து வெளிநாட்டில் நடத்தப்படுவது ஏன்?’ – பிரியங்க் கார்கே! Read More

Read moreDetails

‘தேசிய பெருமையான ஐபிஎல்-ன் ஏலம் தொடர்ந்து வெளிநாட்டில் நடத்தப்படுவது ஏன்?’ – பிரியங்க் கார்கே! | Makkal Osai

உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்தான். அடுத்தாண்டு இதன் 19வது சீசன் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு...

Read moreDetails

துப்பாக்கி சூட்டில் மூவர் மரணம்; ஆரம்பத்திலேயே ஏன் கொலை விசாரணையாக தொடங்கப்படவில்லை – குலா கேள்வி | Makkal Osai

மலாக்கா டூரியான் துங்காலில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, சம்பவம் நடந்த உடனேயே கொலையாக போலீசார் ஏன் விசாரிக்கவில்லை என்று டிஏபியின் எம். குலசேகரன் இன்று...

Read moreDetails

உற்பத்திக்கு தயாரான உலகின் முதல் பறக்கும் கார் – விலை எவ்வளவு தெரியுமா? | Makkal Osai

Previous articleஏழு அமைச்சர்கள், எட்டு புதிய துணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர் Read More

Read moreDetails

ஏழு அமைச்சர்கள், எட்டு புதிய துணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர்

இரண்டு புதிய நியமனங்கள் உட்பட ஏழு அமைச்சர்கள் மற்றும் எட்டு புதிய துணை அமைச்சர்கள் இன்று காலை இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம்...

Read moreDetails
Page 477 of 1479 1 476 477 478 1,479

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.