மலேசியா

ஒற்றுமை பாலர் பள்ளிகளுக்கு RM55.5 மில்லியன் ஒதுக்கீடு-தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் | Makkal Osai

சிப்பாங், ஜனவரி 12:2026-ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டை முன்னிட்டு, மலேசிய ஒற்றுமை பாலர் பள்ளிகள் (Tabika Perpaduan) மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு (Taska Perpaduan) அரசாங்கம்...

Read moreDetails

ஜோகூர் சுங்கச்சாவடி: இ-கேட் தொழில்நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டது | Makkal Osai

கோலாலம்பூர்:ஜோகூர் மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் தரைவழி சுங்கத் சாவடியியான சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் (BSI) மற்றும் சுல்தான் அபு பாக்கர் வளாகம் (KSAB) ஆகிய இரண்டு சோதனைச்...

Read moreDetails

சரவாக்கில் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்தோரின் எண்ணிக்கை 3,000தை கடந்தது | Makkal Osai

சரவாக்கில் உள்ள நிவாரண மையங்களில் (PPS) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 962 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

Read moreDetails

SKVE மேம்பாலத்தில் இருந்து விலகிச் சென்ற லோரி டயர், புரோட்டான் சத்ரியா மீது மோதி விபத்து | Makkal Osai

சிப்பாங், சனிக்கிழமை இரவு ஜாலான் காஜாங்- பூச்சோங், தெற்கு கிளாங் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (SKVE) டிப்பர் லோரியிலிருந்து கழன்று வந்த ஒரு டயர் மீது கார் மோதியது....

Read moreDetails

பூட்டிய வீட்டிற்குள்இறந்து கிடந்த மாது | Makkal Osai

கோலா காங்சர்: ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) கம்போங் சே ஹிலிரில் பூட்டிய வீட்டிற்குள் ஒரு பெண் முகம் குப்புறக் கிடந்த நிலையில் இறந்து கிடந்ததாக சினார் ஹரியான்...

Read moreDetails

ரிம 1.8 மில்லியன் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – Malaysiakini

கிளந்தான் காவல்துறையினர் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, ஜனவரி 3 அன்று குவாலா கிராயில் 52 கிலோ கேனபிஸ் பட்ஸ் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு...

Read moreDetails

600 கணக்குகளை நீக்கிய எக்ஸ் வலைதளம் – மத்திய அரசு உத்தரவால் நடவடிக்கை | Makkal Osai

புதுடெல்லி,உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். எக்ஸ் வலைதளத்தில் க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உள்ளது. இதற்கிடையே...

Read moreDetails

“ஆரம்பக்கால பள்ளி உதவித்தொகை இந்த வார இறுதிக்குள் முழுமையாக வழங்கப்படும்.” – Malaysiakini

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் ரிம150 ஆரம்பக் கல்வி உதவித்தொகை வார இறுதிக்குள் முழுமையாக வழங்கப்படும் என்று கல்வித் துறையின் துணை இயக்குநர் ஜெனரல்...

Read moreDetails

கொள்முதல் ஊழல் வழக்கில் மூத்த இராணுவ அதிகாரியை MACC விசாரணைக்கு அழைத்துள்ளது – Malaysiakini

சொத்துக்களை வாங்குவதற்காக நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரி ஒருவரை MACC இன்று அழைத்துள்ளது.அந்த அதிகாரி காலை 11...

Read moreDetails
Page 399 of 1461 1 398 399 400 1,461

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.