மலேசியா

புதிய விதியின் கீழ் குப்பை கொட்டியதற்காக இந்தோனேசிய பெண்ணுக்கு 500 ரிங்கிட் அபராதம்

பொது இடத்தில் சிகரெட் துண்டுகள் மற்றும் பான பாட்டில்களை வீசி குப்பை கொட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் ?… Read More

Read moreDetails

பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை | Makkal Osai

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். அந்நாட்டின் அதிபர் பிரேசில் அதிபர் லுலா டி சில்வா. இந்நிலையில், பிரேசில் அதிபர் டி சில்வா நேற்று பிரதமர் மோடியை...

Read moreDetails

குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் | Makkal Osai

சாகிரேப்,ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு குரோஷியா. இந்நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. இந்நிலையில், இந்திய தூதரகத்தின்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்...

Read moreDetails

பொது இடத்தில் குப்பை போட்டால் சிறை! புதிய சட்டத்தின்கீழ் சிக்கிய இரு வெளிநாட்டினர்! | Makkal Osai

ஜோகூர் பாரு:மலேசியாவில் பொதுத் தூய்மையைப் பேணுவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், பொது இடத்தில் குப்பை வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் இரு நபர்கள் ஜோகூர் பாரு அமர்வு...

Read moreDetails

முன்னாள் மூத்த மேலாளர் விமல் நேர்மையற்ற முறையில் RM1.4 மில்லியனைப் பெற்று மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது | Makkal Osai

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசிய நிறுவனத்திற்குச் சொந்தமான RM1.4 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை நேர்மையற்ற முறையில் பெற்று மறைத்ததாக ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின்...

Read moreDetails

அசுர வேகத்தில் ரிங்கிட்: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! 4.00 என்ற வலுவான தடையை உடைத்துச் சாதனை! | Makkal Osai

கோலாலம்பூர்:மலேசியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வரும் நிலையில், சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு இன்று வரலாறு காணாத...

Read moreDetails

புக்கிட் தாகரில் பன்றி வளர்ப்புத் திட்டங்களை ரத்து செய்வீர்: அன்வார்

பாங்கி: புக்கிட் தாகரில் மாநிலத்தின் பன்றி வளர்ப்புத் தொழிலை மையப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து, இந்த முயற்சிக்கு “மிகவும் பொருத்தமான இடத்தை” பரிசீலிக்குமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை பிரதமர்...

Read moreDetails

முதல்முறை.. டெல்லி குடியரசு தின விழா எச்சரிக்கை போஸ்டரில் இடம்பெற்ற அல்-கொய்தா பயங்கரவாதி | Makkal Osai

வரும் 26 ஆம் தேதி நாட்டின் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி கடமைப் பாதையில் சிறப்பு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.இதில்...

Read moreDetails

கராச்சி வணிக வளாக தீ விபத்து – பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு | Makkal Osai

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் ‘குல் பிளாசாவில்’ என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.இங்கு கடந்த 17-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்...

Read moreDetails

ஸ்ரீ அமான் கொலை வழக்கு தீர்க்கப்பட்டது, மூன்றாம் தரப்பின் தலையீடு எதுவும் கண்டறியப்படவில்லை. | Makkal Osai

ஸ்ரீ அமானில் ஜனவரி 14 ஆம் தேதி  ஒரு திருமணமான தம்பதியின் கொலை வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாகவும், இந்த ஜோடியின் மரணத்தில் மூன்றாம் தரப்பினரின் முறைகேடு...

Read moreDetails
Page 369 of 1457 1 368 369 370 1,457

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.