உலகம்

வீட்டின் மேற்கூரையை இடித்த உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Belgium | பெல்ஜியத்தை சேர்ந்த இவர், அந்த தண்ணீர் கசிவை சரி செய்ய வேண்டும் என நினைத்து, மேற்கூரையை இடிக்க தொடங்கினார். Read More

Read moreDetails

குவைத்தில் வாழும் இந்திய தொழிலாளர்கள் எவ்வளவு பேர்? அவர்களின் முக்கிய வேலைகள் என்ன?

குவைத்தில் இருக்கும் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் வெளிநாட்டவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறும் நிலையில், அதில் இந்தியர்கள் எத்தனை பேர் என்று பார்க்கலாம்.குவைத் நகரில்...

Read moreDetails

T20 World Cup 2024: 75 நாள்கள்; ரூ.250 கோடி; போட்டிகள் முடிந்த பின்னர் இடிக்கப்பட்ட ஸ்டேடியம்!

2024 டி20 உலகக் கோப்பைக்காகக் கட்டப்பட்ட அமெரிக்க ஸ்டேடியம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.2024-ம் ஆண்டிற்கான டி20...

Read moreDetails

40 இந்தியர்கள் உட்பட 49 உயிர்களை பறித்த குவைத் தீ விபத்துக்கான காரணம் என்ன? | what cause for Kuwait fire that claimed 49 lives including 40 Indians

குவைத் சிட்டி: குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...

Read moreDetails

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனுக்கு 25 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் அதிரடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன்...

Read moreDetails

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | More than 80 people dead in DR Congo after boat capsizes

கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டின் மாய் - டோம்பே மாகாணத்தில் உள்ள குவா நதியில்...

Read moreDetails

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பலி!

தொடர்புடைய செய்திகள்குவைத் நாட்டில் அடுக்குமாடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 தமிழர்கள் உள்பட 43க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர்.தெற்கு குவைத் பிராந்தியத்தின் மங்கஃப் நகரில் உள்ள 6...

Read moreDetails

குவைத்தில் தமிழர்கள் பணிபுரிந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 41 பேர் பலி | A terrible fire in a building where Tamils ​​worked in Kuwait – 41 people died

மங்காஃப்: குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43...

Read moreDetails

Hunter Biden: `25 ஆண்டுகள் வரை சிறை’- பைடன் மகனைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்! – பின்னணி என்ன? | Joe Biden’s son Hunter found guilty of gun crimes, faces up to 25 years in jail

துப்பாக்கியை விற்றது தொடர்பான விவகாரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, துப்பாக்கியை வாங்கும்போது நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்தது, போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கை...

Read moreDetails

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு.. அதிரடி முடிவு எடுத்த மத்திய அரசு

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த...

Read moreDetails
Page 668 of 763 1 667 668 669 763

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.