உலகம்

‘அமெரிக்கா சதி’ ஷேக் ஹசினா அறிக்கை வெளியிடவில்லை

வங்கதேச வன்முறைக்கு அமெரிக்காவின் தலையீடு காரணம் என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டதாக வெளியான தகவலை, அவரது மகன் சஜீப் வாசேத் மறுப்பு தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில்...

Read moreDetails

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு | lost power due to US conspiracy Sheikh Hasina allegation

புதுடெல்லி: அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள்...

Read moreDetails

"வங்கதேசத்தை ஆட்சி செய்ய அமெரிக்காவை அனுமதித்திருந்தால்..!"- குற்றம்சாட்டிய ஷேக் ஹசீனா?!

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5-ம் தேதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்...

Read moreDetails

வங்கதேசத்தில் 500 ஆண்டு பழமையான கோயிலை பாதுகாக்கும் முஸ்லிம் மாணவர்கள் | Muslim students protect a 500 year old temple in Bangladesh

டேராடூன்: வங்கதேசத்தில் வெடித்துள்ள மாணவர்கள் போராட் டம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. பல மத வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டு...

Read moreDetails

உலகின் மிக நீண்ட ரயில் பயணம் எது தெரியுமா? ஒரு வாரப் பயணம்… கி.மீ. இதுதான்!

02இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரயில்கள் பட்டியலில் எந்த ரயில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியுமா? விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான் முதல் இடத்தில் உள்ளது. திப்ருகர்-கன்னியாகுமரி இடையே...

Read moreDetails

“மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்புவேன்” – ஷேக் ஹசீனா சொன்ன காரணம் இதுதான்! – News18 தமிழ்

வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கும், தாம் நாட்டில் இருந்து வெளியேறியதற்கும் பின்னால், அமெரிக்காவின் சதி இருப்பதாக ஷேக் ஹசீனா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம்...

Read moreDetails

வங்கதேசத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா

ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். Read More

Read moreDetails

பிரிட்டனில் செய்யாத குற்றத்துக்காக 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவரின் நஷ்ட ஈடு தொகையிலிருந்து ரூ.1 கோடி கழிக்க உத்தரவு | Order to deduct Rs 1 crore from compensation for 17 year jail inmate in UK

லண்டன்: கடந்த 2003-ம் ஆண்டில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ மலிக்சன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 17 ஆண்டுகள் சிறை...

Read moreDetails

இந்திய எல்லைகளில் குவியும் வங்கதேச இந்துக்கள் | Bangladesha Hindus flocking to Indian borders

புதுடெல்லி: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்பு...

Read moreDetails

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு தீர்வு: அமெரிக்கா தலையிட 2 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் வலியுறுத்தல் | Resolving attacks on Hindus Bangladesh 2 Indian origin MPs urge US to intervene

வாஷிங்டன்: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த 5-ம் தேதி கவிழ்ந்த பிறகு சிறுபான்மையின இந்துக்கள் மீது 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக...

Read moreDetails
Page 622 of 766 1 621 622 623 766

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.