உலகம்

ரூ.9.2 கோடி மதிப்புடைய அதிர்ஷட கல்லை வீட்டு வசப்படியாக பயன்படுத்திய மூதாட்டி

தென்கிழக்கு ரோமானியாவில் அமைந்துள்ள கோல்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரது வீடு தரை தளத்தில் இருந்து சற்று உயரமாக இருந்திருக்கிறது. அந்த உயரத்தில் அவர்...

Read moreDetails

Trump: “நான் அமைக்க இருக்கும் கமிஷனுக்கு தலைமை தாங்க மஸ்க் ஒப்புக்கொண்டுவிட்டார்” – டொனால்ட் ட்ரம்ப் | Elon musk would head the commission says Trump

"பதவி காலம் முடியும்போது டிரம்பின் வயது 82 ஆக இருக்கும். இந்த அதிக வயது பிரதமர் பதவிக்கு சரியானது அல்ல' என்று எலான் மஸ்க் கடந்த 2022-ம்...

Read moreDetails

“வேற்றுமையில் ஒற்றுமை” – தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை! | Pope Francis preaches unity at south-east Asia largest mosque

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12 நாள் சுற்றுப் பயணம்...

Read moreDetails

சுனிதா வில்லியம்ஸை ஏற்றிச்சென்ற விண்கலன் ஆளே இல்லாமல் திரும்பியது

spacecraft - சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலனில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். அவர்கள் பயணித்த...

Read moreDetails

“இந்தியாவில் இருக்கும் வரை ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்” – வங்கதேச தலைமை ஆலோசகர் | Hasina must stay silent in India till Bangladesh seeks her extradition: Chief Adviser Yunus

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது...

Read moreDetails

சிங்கப்பூரில் சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையம்

சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாச்சார மையம் முதல்முறையாக சிங்கப்பூரில் அமைய உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும், அணிவகுப்பு...

Read moreDetails

“ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்” – புதின் | India, China, Brazil could act as mediators in Russia-Ukraine peace talks, says Vladimir Putin

மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை.. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் கடும் மழை பெய்துள்ளது. இதில் அந்த நாட்டின் சில மாகணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாகாங் மாகாணம் கடுமையான பாதிப்பை சந்தித்தாக சொல்லப்படுகிறது....

Read moreDetails

டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உள்பட இந்தியா – சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் | India, Singapore sign MoUs in fields of digital technology, semiconductor

சிங்கப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் (semiconductor) உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு...

Read moreDetails

வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: வட கொரிய அதிபர் நடவடிக்கை | Kim Jong Un Executes 30 Officials For Failing To Prevent Deaths During Floods

பியோங்யாங்: வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின்...

Read moreDetails
Page 609 of 768 1 608 609 610 768

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.