உலகம்

சிறையில் பக்கத்து அறையில் இருந்த பெண்ணை தொடாமல் கர்ப்பமாக்கிய நபர்.. மருத்துவ உலகை அதிரவைத்த சம்பவம்

அமெரிக்காவில் உள்ள சிறையில் இரு கைதிகள் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் மியாமியில் டர்னர் கில்ஃபோர்ட் சிறை உள்ளது. இந்த...

Read moreDetails

சிரியா மீது 2 நாட்களில் 500 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – பின்னணி என்ன? | Israel strikes nearly 500 targets in Syria explained

சிரியாவில் உள்ள ஆயதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 முறை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின்...

Read moreDetails

8 மணி நேரம் செல்போன் யூஸ் பண்ணலைனா ரூ.1 லட்சம் பரிசு… சீன பெண் எடுத்த வித்தியாசமான ட்ரிக்ஸ்.. என்ன தெரியுமா?

உங்கள் செல்போனை பார்க்காமல் ஒரு நிமிடம் கூட கடத்துவது கடினம் என்று மாறிவிட்ட உலகில், நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்தாமல் இருப்பதால் கிடைக்கும் பலன்களையும் அதிலுள்ள...

Read moreDetails

சீன அரசையே உலுக்கிய பெண்ணியவாதிகளின் கோபம் – ‘சானிட்டரி பேட்’ சர்ச்சையும் பின்புலமும் | China feminists sanitary pads controversy

சீனாவில் சானிட்டரி நாப்கின் பேட்ஸ் தரத்தில் நிகழ்ந்த மோசடி அந்நாட்டுப் பெண்ணியவாதிகளை பெரும் போராட்டத்தைக் கையிலெடுக்க தூண்டியுள்ளது. இந்த சர்ச்சை கடந்த நவம்பர் முதல் பாதியில் உருவானது....

Read moreDetails

தவளை விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு.. மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்!

பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளில் பலர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அப்படி ஒரு சோகமான செய்தி மெக்சிகோவில் இருந்து வருகிறது. மெக்சிகன் குறும்படங்களில் நடித்த நடிகை ஒருவர் உடலை தூய்மைப்படுத்தும்...

Read moreDetails

4 Day Work Week | இனி வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை… 3 நாட்கள் விடுமுறை… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு… எங்கு தெரியுமா? – News18 தமிழ்

குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை சரிக்கட்டும் வகையில் பணியாளர்களுக்கு வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை தரும் புதிய திட்டத்தை டோக்கியோ நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகில் 100 வயதிற்கு...

Read moreDetails

சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை | India evacuates 75 nationals from Syria days after rebels oust Assad

புதுடெல்லி: சிரிய கிளர்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸ் மற்றும் லெபனான்...

Read moreDetails

ரஷ்யா சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்! அதிபர் புதினுடன் சந்திப்பு

இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ரஷ்யாவில் உள்ள...

Read moreDetails

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: டோக்கியோ ஆளுநர் அறிவிப்புக்கான காரணம் என்ன? | 4 days work in week reason for Tokyo Governor announcement

கோப்புப்படம்: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர (மெட்ரோ) அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் பணி, மூன்று நாட்கள் விடுப்பு என்ற புதிய...

Read moreDetails

சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி ஆதரவு | Assad’s PM says he has agreed to hand over power to rebels

டமாஸ்கஸ்: சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி, துணை அதிபர் ஃபைசல் மேக்தாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிளர்ச்சியாளர்களிடம்...

Read moreDetails
Page 522 of 771 1 521 522 523 771

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.