இலங்கை

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது!

சுண்டிக்குளம் சாலை பகுதியில் காணாமல் போன ஐந்து கடற்படையினர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக்...

Read moreDetails

பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்தினால் ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ....

Read moreDetails

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு…! பலியான உயிர்கள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் கலிஃபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ஸ்டாக்டன் பகுதியில் உள்ளதொரு...

Read moreDetails

Tamilmirror Online || ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை:   ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் செயற்பாடுகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,...

Read moreDetails

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ–லுணுவில பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகொப்டர், ஜின்...

Read moreDetails
Page 493 of 1505 1 492 493 494 1,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.