இலங்கை

செவ்வந்தியின் பாணியில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட போலி சட்டத்தரணி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று...

Read moreDetails

Tamilmirror Online || பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு அதிகரிப்பு

சூறாவளி, டிட்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய்...

Read moreDetails

ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிப்பு

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும்...

Read moreDetails

தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சாமிகா...

Read moreDetails

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபாய்...

Read moreDetails

Tamilmirror Online || “சேதமடைந்த இணைப்புகளை சேதப்படுத்த வேண்டாம்”

தற்போதைய பாதகமான வானிலை காரணமாக பல பகுதிகளில்  சேதமடைந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு டயலொக் ஆக்சியாட்டா, பொலிஸ் மா...

Read moreDetails

கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு

கொழும்பு (Colombo) – கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி...

Read moreDetails

Tamilmirror Online || பேரிடரால் மன அழுத்தமா? 1926க்கு தொடர்பு கொள்க

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பொது மக்கள் மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு...

Read moreDetails

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry...

Read moreDetails
Page 473 of 1503 1 472 473 474 1,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.