இலங்கை

Tamilmirror Online || கொழும்புக்கு அதிரடி அறிவிப்பு

  கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும்...

Read moreDetails

பர்தா அணிந்து நகரத்தில் சுற்றித்திரிந்த மாணவன் கைது

பண்டாரவளை நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பர்தா அணிந்து சுற்றித் திரிந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில்...

Read moreDetails

கனடாவில் அதிகரித்துவரும் ஆட்கடத்தல்: வெளியான அதிர்ச்சி தகவல்

புதிய தரவுகள் குறிப்பிடுவது என்னவென்றால், கனடா முழுவதும் ஆட்கடத்தல் பாதிப்புகள் அதிகரித்து வருவதில், ஒன்றாரியோ மாகாணத்தின் Guelph நகரம் மிக அதிக விகிதத்தில் தலைமை வகிக்கிறது. Read...

Read moreDetails

Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலை மறுத்துள்ளது. அந்தக்...

Read moreDetails

பேரிடருக்கு காரணம் என்ன: தீவிர தகவல் திரட்டலில் ஐக்கிய மக்கள் சக்தி!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் பேரிடர் தொடர்பான வானிலை நிலைமைகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களின் தகவல்களையும் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஐந்து...

Read moreDetails

76 நாட்கள் பலவீனமாக மாறும் சனி பகவான்; இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்

சனி பகவான் நவம்பர் 28, 2024 அன்று வக்ர நிவர்த்தி அடைந்து, பின்னர் டிசம்பர் 5 முதல் இந்த வலுவிழந்த நிலைக்குள் நுழைந்துள்ளார். இந்த 76 நாட்களில்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று 100 மில்லி மீற்றர் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு மாவட்டத்தில் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – நள்ளிரவு முதல் அமல்!

அவுஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இன்று (நள்ளிரவு முதல்) தடை அமலுக்கு வருகிறது. இந்த முடிவு, குழந்தைகளின் மன மற்றும் உடல் நலத்தைப்...

Read moreDetails

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் வழங்கிய நன்கொடை

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நேற்று (09) பிரதமர்...

Read moreDetails
Page 468 of 1502 1 467 468 469 1,502

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.