இலங்கை

கொழும்பு புறநகரில் தேங்கியுள்ள குப்பைகளை 10 நாட்களுக்குள் அகற்ற திட்டம்!

டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கொழும்பு புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல்...

Read moreDetails

குப்பைகளால் நிரம்பியுள்ள வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிக...

Read moreDetails

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

வல்வெட்டித்துறை நகரபிதா M. K. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்றையதினம் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் கடந்த 15 அக்டோபர் 2025...

Read moreDetails

Tamilmirror Online || 25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை : மாணவன் முறைப்பாடு

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக மாணவன் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்....

Read moreDetails

இலங்கைக்கு வந்து குவிந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka - CBSL) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, வெளிநாட்டுப் பணவனுப்பல்கள்...

Read moreDetails

மக்களே அவதானம்..! போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க...

Read moreDetails
Page 460 of 1501 1 459 460 461 1,501

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.