இலங்கை

இலங்கையின் மறுசீரமைப்புக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் உதவி

டிட்வா புயலால் இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு...

Read moreDetails

Tamilmirror Online || மூத்த நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்க காலமானார்

இலங்கையின் மூத்த நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்க இன்று (23) காலை தனது 84 வயதில் காலமானார்.    பிரபல பாடகர் சுனில் எதிரிசிங்கவின் சகோதரரான,...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டம் சரியில்லை – அரசின் மீது சீறிப்பாயும் சரத் வீரசேகர

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். பத்தரமுல்லயில் உள்ள...

Read moreDetails

Tamilmirror Online || மற்றொரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

பங்களாதேஷில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில் அவர்...

Read moreDetails

நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி – கலவரத்தை தூண்டும் காணொளி – வலுக்கும் கண்டனம்

சமயங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான அர்ச்சுனா எம்.பி. யின் கருத்து கண்டிக்கத்தக்க விடயம் என சர்வதேச இந்து மத பீடம் தெரிவித்துள்ளது. சர்வதேச இந்து...

Read moreDetails

பிரவுன் பல்கலைக்கழக வளாக துப்பாக்கிச் சூடு: விசாரணையை ஆரம்பித்த ட்ரம்ப் நிர்வாகம்

பிரவுன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விசாரணை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை,...

Read moreDetails

Tamilmirror Online || இந்தியா – நியூசிலாந்து தடையற்ற வர்த்தக பேச்சு நிறைவு

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை…!

பருத்தி துறையில் லஞ்ச் சீற் பாவனை முற்றாக தடைசெய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில், வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்நடவடிக்கை நடைமுறைக்கு...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையம் ஜப்பானில் ஆரம்பம்

ஃபுகுஷிமா மாகாணத்தில்  2011 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவினால் சேதமடைந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை...

Read moreDetails

ரஷ்யாவினால் உக்ரைனை கைப்பற்ற முடியாது: அமெரிக்கா திட்டவட்டம்

உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது என அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே...

Read moreDetails
Page 435 of 1499 1 434 435 436 1,499

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.