இலங்கை

நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய...

Read moreDetails

Tamilmirror Online || டக்ளஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பல தடவைகள் உயிர் ஆபத்துக்களை...

Read moreDetails

திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம்

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருகோணமலை கடற்பரப்பில் குறிப்பாக தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல்...

Read moreDetails

இப்போ முடியலன்னா போர் எப்பவும் முடியாது… உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தில் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தீவிரமாக இயங்கி வருகிறார். இந்த முயற்சியின் ஒரு...

Read moreDetails

Tamilmirror Online || மெக்சிகோ ரயில் விபத்தில் 13 பேர் பலி

மெக்சிகோவின் தென்மேற்கு ஓக்ஸாகா பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் இறந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர் என்று...

Read moreDetails

dollar exachange rate

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (29.12.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில் சில...

Read moreDetails

Tamilmirror Online || தாழையடி கடலில் இளைஞன் காணவில்லை

பூ.லின்ரன் தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.  யாழ் வடமராட்சி கிழக்கு...

Read moreDetails

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம் : வெளியான வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம்...

Read moreDetails

சட்டவிரோத குடியேற்றத்துக்கு இடமில்லை – கனடா மீண்டும் கடுமையான நடவடிக்கை

கனடா அரசு, சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்நிலையில், கியூபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் 19 பேர் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக சந்தேகிக்கப்பட்டு...

Read moreDetails
Page 419 of 1497 1 418 419 420 1,497

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.