இலங்கை

அவதானமாக இருங்கள்…! சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மத்திய மாகாணத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம்...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தை பெயரில் ரூ.17 மில்லியனுக்கும் அதிக மோசடி: குற்றப் புலனாய்வு விசாரணை தீவிரம்

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரையை தவறாகப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களிடமிருந்து 17 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை மோசடியாகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள்...

Read moreDetails

Tamilmirror Online || வாங்க…காதிக ரொக்கெட் விடுவோம்…

தற்போதைய அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 க்கு தயாரிக்கப்பட்ட தொகுதியில் ஓரினச்சேர்க்கையாளர் கூட்டாளர்களைக் கண்டறியும் வலைத்தளத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், புதிய...

Read moreDetails

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்க விலை!

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.கடந்த 05 ஆம் திகதி விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலே இன்றும்...

Read moreDetails

அரச சேவையில் 72,000 புதிய நியமனங்கள்: 2026ஆம் ஆண்டில் வரலாற்று ஆட்சேர்ப்பு – அமைச்சர்

அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக, புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான...

Read moreDetails

புகையிரத நிலைய அதிபர் தரம் III க்கு 100 புதிய நியமனங்கள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (05) புகையிரத திணைக்களத்தின்...

Read moreDetails

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்…! மக்களுக்கு மீண்டும் நெருக்கடி

நாட்டில் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் இந்தநிலை ஏற்படும் என அகில...

Read moreDetails

அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கீடு –  ஜனாதிபதி 

 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன்...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுடன் இருவர் சுற்றிவளைப்பு!

யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 29 மற்றும் 32...

Read moreDetails
Page 399 of 1496 1 398 399 400 1,496

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.